போலி தமிழ்த் தேசியம் பேசிய அனைவரும் சுன்னாகம் பேரழிவைக் கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொண்டிருக்கும் நிலையில் வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன் மற்றும் துவாரகன் போன்ற ஒரு சில தனி நபர்களின் முயற்சி மக்களுக்கு நம்பிக்கை தருகிறது. பல்வேறு ஆபத்தான சூழ்நிலைகளைக் கடந்து போராடும் மக்களின் நம்பிக்கையாக ஒரு சில தனிநபர்களே எஞ்சியுள்ளனர்.
(“கைவிடப்பட்ட மக்களுக்காக கருத்தரங்கு – சுன்னாகம் தெற்கு சனசமூக நிலையத்தில்” தொடர்ந்து வாசிக்க…)