மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி-2]

1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி, திருமலை நகரசபை மண்டபத்தில், ஆளுநர் முன் இடம்பெற்ற சத்திய பிரமாண வைபவம் என் கண்முன் விரிகின்றது. மேடையில் ஆளுநர், அன்றைய அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபர் அமர்ந்திருக்க, உறுப்பினர்களான நாம் அனைவரும் கீழே வரிசையாக தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் போல் அமர வைக்கப்பட்டோம். மேலதிக அரச அதிபர் மேடையில் ஒலி வாங்கி முன் நின்று சத்திய பிரமாண வாசகங்களை வாசிக்க நாமும் கோரசாக அதனை தொடர்ந்தோம். பின்பு பேரவை தலைவர், மற்றும் பிரதி பேரவை தலைவர் பெயர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட போட்டி இன்றிய தெரிவாக அது நிறைவேறியது. அப்போது அம்பாறையில் இருந்து தெரிவான 1 யு என் பி உறுப்பினரும், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் இருந்து தெரிவான 17 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சமூகமளிக்கவில்லை.

(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி-2]” தொடர்ந்து வாசிக்க…)

Keetheswaran Loganathan remembered in Canada

 

(Tue, 2006-09-12 11:06 — admin)
Toronto, 12 September, (Asiantribune.com): LTTE terrorism cannot be wiped out just by getting rid of them militarily. It was pointed out that the Government of Sri Lanka (GOSL) has to introduce a just solution to the Tamil problem while it tries to defeat the LTTE military. “This would change the hearts of the Tamil people and make them pressure the LTTE to accept the solution. At least this would prevent the people from supporting the LTTE, which would be one way of defeating the LTTE. Therefore it is absolutely important for the GOSL come up with a political solution at this juncture to defeat terrorism.”

(“Keetheswaran Loganathan remembered in Canada” தொடர்ந்து வாசிக்க…)

இதுவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பபு மற்றும் தமிழரசு கட்சியின் போராட்டத்தின் இன்னொரு வடிவமே !

 

துரையப்பா விளையாட்டரங்குத் திறப்புவிழாவிற்கு வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால TNA-MP, சிறிசேனாவுடன் சேர்ந்து உதயன் ஊடக நிறுவன உரிமையாளர் சரவணபவனின் மகளின் பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் கொள்கை விளக்கமளிக்க எமது தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் தவறி வருவதால் தமிழ் தேசிய தலைமையின் ஆதரவுத் தளம் தளம்பத் தொடங்கியுள்ளது. இந் நிலையில், தமிழ் மக்களின் ஒற்றுமையைக் கட்டிக்காக்கவும், ஒரே குடையின்கீழ் அவர்களைத் தொடர்ந்து அணிதிரட்டி வைத்திருக்கவும், அனைத்துக்கும் மேலாக, இச் சம்பவம் தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்கவேண்டிய காலத்தின் தேவைகருதியும், இச்செய்தியை வெளியிடுகிறோம். தயவுசெய்து உங்களுடைய பத்திரிகையில் முக்கியத்துவம்கொடுத்துப் பிரசுரித்து எமது கட்சியின் இருப்பைக் காப்பாற்ற உதவவும்.

(“இதுவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பபு மற்றும் தமிழரசு கட்சியின் போராட்டத்தின் இன்னொரு வடிவமே !” தொடர்ந்து வாசிக்க…)

மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!

 

மனித நேயத்தை வென்ற மாமனிதர் தோழர் பத்மநாபாவின் 26ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றையதினம்(19) அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்க சமாசத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தோழர் பத்மநாபா EPRLF தொழில்சங்க அணியின் தலைவர் இராசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு அதிதிகளின் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் ஈழமக்கள் ஜனநாயககட்சி சார்பாக கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் தோழர் பத்மநாபாவின் நினைவுகளை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.

(“மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!” தொடர்ந்து வாசிக்க…)

தாயகத்தின் கிழக்கு பிரதேசத்தில் தியாகிகள் தினம்.

 

மட்டக்களப்பு அம்பாறையிலிருந்து மட்டும் அல்லாது திருகோணமலை வன்னி யாழ்ப்பாணம் என்று பல பிரதேசங்களிலிருந்தும் பத்மநாபா மக்கள் முன்னணியினர் கலந்து கொண்ட இந்த சிறப்பு நிகழ்வு தோழர் சந்திரன் தலமையில் நடைபெற்றது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் நேரடியாகவும் ஆதரவாளர்களாகவும் கலந்து கொண்ட இந்நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது. பல மதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இவ் நிகழ்வு கிழக்கில் மூவினம மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது மட்டும் அல்லாது போராட்டகாலத்தில் சந்தேகங்களுக்கு உள்ளான இன உறவுகளை மீண்டும் இறுக்கமாக கட்டியமைப்பதற்கான ஒரு அடையாளமாக பலராலும் பார்க்கப்படுகின்றது. ஆரம்ப கால ஈபிஆர்எல்எவ் இன் விடுதலைக்காக தம்மை அர்பணித்த தோழர்களின் குடுமப உறவுகள் தமது உறவுகளின் தியாகங்களை மீண்டும் மீண்டு நினைவு கூரும் கௌரவிக்கப்படும் ஒரு நிகழ்வாக இது பரிணாமம் அடைந்திருந்ததை கூட்டத்தின் இடையே அவதானிக்க கூடியதாக இருந்தது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் வரதராஜப்பெருமாளும் அக் கட்சியின் செயலாளர் தோழர் மோகன் அவர்களும் சிறப்புரையாற்றினர் தோழர் சுகுவின் வழி நடத்தில் இந் நிகழ்வு சிறப்பாக பத்மநாபா முன்னணியின் தோழர்களால் நடைபெற்று முடிந்திருக்கின்றது. (செய்திகள் தொடரும்…)

11,000 more wait in hope for dual citizenship

(By Joshua Surendraraj)

More than 11,000 dual citizenship applications are still being processed out of a total of 14,525 applications received since March by the Department of Immigration and Emigration. Those who have gained dual citizenship According to a senior departmental official approved applicants will have to pay Rs. 50,000 more for citizenship unless, an application is approved by the Minister of Internal Affairs before January1.
The 2016 budget proposal tabled in parliament on Friday increases the fee to Rs. 300,000.

(“11,000 more wait in hope for dual citizenship” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தின மூலவர்கள் பற்றிய எனது பதிவு!

 

எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள். அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள். அதற்கு முன்பும் பல சகோதரப் படுகொலைகள் இடம்பெற்ற போதும், பெருமெடுப்பில் எதிரியே அடைக்கலம் தருகிறேன்? எனது முகாமுக்கு வா! என அழைப்பு விடுக்கும் அளவிற்கு கேவலப்பட்டது எம் ஈழ விடுதலை போராட்டம். அதில் ஒன்று டெலோ மற்றும் ஈ பி ஆர் எல் எப் போராளிகள் மீதான தாக்குதல், மற்றது நாபா உட்பட நிராயுதபாணிகளாக இருந்தவேளை, பலியெடுக்கப்பட்ட 13 உன்னதமான, என்னுடன் இறுதிவரை உறவாடிய உயிர்கள். அது நடந்தது 1990ம் ஆண்டு ஜூன் மதம் 19ம் நாள். கொலைக்கு உத்தரவிட்டவர், திட்டமிட்டவர், நடத்திமுடித்தவர்கள் உயிரோடு இல்லாவிட்டாலும், உள்வீட்டில் இருந்து உதவியவர்கள், இன்னமும் உயிரோடு தான் உலவுகின்றனர். இந்த உண்மை தெரிந்தும் எதுவும் செய்ய முடியாது என் முன் மௌனமாய் அழுத ஸ்டாலின் அண்ணாவும், அண்மையில் உலக வாழ்வை விட்டு நீங்கிவிட்டார். அன்று அவர் எழுப்பிய கேள்வி, அந்த வீட்டில் அதுவரை இருந்த AK 47 இயந்திர துப்பாக்கிகள், அந்த சம்பவத்துக்கு முன்னைய தினங்களில் ஏன் இடம்மாற்றப்பட்டன? என்பதே. விடை தெரியாமல் அவரும் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அதை செய்ததால் பலன் அடைந்தவர்கள், ஒருநாள் பகிரங்கப்படுத்தப்படுவர். காலம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.

(“தியாகிகள் தின மூலவர்கள் பற்றிய எனது பதிவு!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாடு தேர்தல் முடிவு

இதுவரை வெளிவந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் அதிமுக தனிப் பெரும் கட்சியாக பெரும்பான்மை பெறும் நிலைகள் எற்படும் போல் தோன்றுகின்றது. இது நான் எதிர்பார்த்த யாரும் அறுதிப் பெரும்பான்மை பெற மாட்டார்கள் என்ற கணிப்பை மாற்றியுள்ளதாக அமைகின்றது. விஜயகாந்த் தலமையிலான முற்போக்கு கூட்டணி நான் எதிர்பார்ததைப் போல் மூன்றாவது பெரும் கட்சியாக முன்னிலை வகிக்கவில்லை என்பது எனது தேர்தல் முடிவுகள் பிழைப்பதற்கு முக்கிய காரணியாக அமையப் போகின்றது என்பதை இதுவரை வந்த தேர்தல் முடிவுகள் கோடிட்டு காட்டுகின்றன. அதிமுக ஆட்சியமைப்பது ஜேயலலிதாவின் எதேச்சாகாரத்திற்கே வழிவகிக்கும் என்பதே மீண்டும் என்கருத்தாக அமைகின்றது. இது தமிழநாட்டு மக்களுக்கு நல்லது அல்ல

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118

அணிகள்

முன்னிலை / வெற்றி

அதிமுக கூட்டணி 123
திமுக கூட்டணி 81
தேமுதிக – ம.ந.கூ 00
பாமக 04
பாஜக கூட்டணி 00
நாம் தமிழர் 00