(சாகரன்)
எனக்கு அரிவரியில் இருந்து சர்வகலாசாலை வரை இலவசக் கல்வியைத் தந்தநாடு இலவசமருத்துவத்தை தந்தநாடு. ஏன் இலவச கூப்பன் அரிசியையும் தந்தநாடு. பிரிவினை வேண்டும் என்று போராடியவர்களில் நானும் ஒருவன். ஆனால் பிரிவினையில் உடன்பாடு அதிகம் எனக்கு ஏற்படவில்லை. தமிழ் சிங்களக் கலவரம் என்று யாரிடமும் அடிவாங்காதவன். உள்ளுரில் கலவரங்களால் அகதிகளாக இடம்பெயராதவன். சிங்கள சமூகத்துடன் அதிகம் பழகும் வாய்ப்புகள் கிடைக்காதவன் ஆனாலும் நான் நன்றாக பழகிய முஸ்லீம் சமூகம் அளவிற்கு எனக்கு சிங்கள சமூகத்தையும் பிடிக்கும். இது ஏனோ தெரியவில்லை.
(“எனது நாட்டின் சுதந்திர தினத்தில் நான் அந்நியனாகவே உணரப்படுகின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)