(டி. சக்திய சிவா)
உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில்…
தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?
பளிங்குக் கல்லில் தாஜ்மஹால் கட்டினால் மட்டும் தான் பாசமா?
ஐயா பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்….வழி….என்று இழுத்ததும், அந்த பேரில் இங்க எந்த கோயிலும் இல்லீங்களே..
(“தாய்மை அன்பு கொண்டு கோயில் கட்டிய சோழன்-கவனிப்பாரற்று கிடப்பது ஏன்” தொடர்ந்து வாசிக்க…)