அசோக விக்ரமசிங்க கைது

பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.  கதிர்காமத்தில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பில்  ஆவணங்களைத் தயாரித்தக் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.