இயற்கை அனர்த்தங்கள் நாட்டையே உலுக்கி, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தாலும், பலரும் இன்னும் திருந்துபவர்களாக இல்லை. அதிலிருந்து ஏதாவது இலாபத்தை ஈட்டிக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். ஈற்றில் அவர்கள், எதனைக் கொண்டு போகப்போகின்றனர் என்பது விடைத்தெரியாத கேள்விகளாகவே இன்னும் உள்ளன.