கோட்டா கோ கம தாக்குதலில் முன்னாள் எம்.பிக்களுக்கு தொடர்பு

“கோட்டாகோகம” என்ற காலி முகத்திடல் போராட்டத் தளத்தில் மே 2022 இல் நடந்த தாக்குதல் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 31 சந்தேக நபர்களில் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.