புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவமும்.. ( 1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள் ) தொடர்-07
துணுக்காயில் புலிகளது சித்திரவதை முகாமில் நான் இருக்கும் போது இருந்தவர்களில் உயிருடன் திரும்பியவர்கள் மொத்தம் முன்னூறுக்கும் சற்று அதிகமானவர்கள்தான். புலிகளின் சித்திரவதையில் பாம்புச் சித்திரவதையும் முக்கிய இடம் வகித்தது.