“மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்” – இலங்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.