ஜெனீவா அழுத்தங்களுக்கு பயமின்றி முகம் கொடுப்போம் -ராஜபக்ஸ

ஜெனீவா அழுத்தங்களுக்கு பயமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுதந்திர நாடான இலங்கையால் ஜெனீவா அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தனியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.