புத்த பெருமான் உடைப்பு.

திருகோணமலையில் 4 இடங்களில் புத்த பெருமானின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இந்த நாசகார வேலைகளை செய்தவர்கள், இனங்களுக்கிடையே ஒரு பதற்றத்தை உருவாக்கி நல்லாட்சியை கவிழ்ப்பதாக இருக்கலாம். அவர்களின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எந்த இனமாக இருந்தாலும் , வணங்கும் தெய்வங்கள் மீது கை வைப்பது மனித உரிமை மீறும் செயல். இந்த மனித உரிமை மீறும் செயலை செய்தவர்களை நாம் மிக கடுமையாக கண்டிக்கிறோம்.

(SDPT Trinco)