த.தே.ம.மு உறுப்பினர்கள் 9 பேர் நீக்கம்

கடந்த மாதம் நடைபெற்ற யாழ். மாநகர சபை மேயர் தெரிவு மற்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது, தமது கட்சியின் கொள்கைகளை, தீர்மானத்தை மீறி, அரசியல் இயக்கத்துக்குத் துரோகம் இழைத்து, மன்னிக்க முடியாத குற்றங்களைப் புரிந்ததாக, கட்சியின் மத்திய குழுவால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, குறித்த ஒன்பது பேரையும் விசாரணைகள் எதுவுமின்றி, மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக, அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.