வானத்தில் காணாமல் போன தர்ஷினி

1998 செப்டம்பர் 29.
பலாலி விமான நிலையத்தில் இருந்து ரத்மலானை நோக்கி லயன் ஏர் 602 விமானம் புறப்பட்டது.
அந்த Antonov An-24 விமானத்தில் 48 பயணிகளும் ஏழு பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
விமானம் புறப்பட்ட சுமார் பத்து நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த 55 பேரையும் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி……

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், மாற்று இயக்கங்களை “இந்தியாவின் ரோ (RAW) அமைப்பின் கைக்கூலிகள்” என்று முத்திரைகுத்திவிட்டு, தங்களை மட்டும் புனிதர்களாகக் காட்டிக் கொள்ளும் புலிகளின் அடிவருடிகளுக்குரிய வரலாற்றுப் பாடம் இது.

மூன்று தசாப்தங்கள் – செல்வியின் நினைவுகளும் சொல்லாத சேதிகளும்!

30.08.2025 – சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும், செல்வி கடத்தப்பட்ட தினமும்!

2021ஆம் ஆண்டு செல்வி குறித்து வெளியான எனது பதிவை திருத்தங்களுடன் மீள்நினைவுபடுத்துகிறேன்…

இந்தப் பதிவை இப்போது எழுத வேண்டுமா? இதனை எழுதுவதனால் ஏற்படப்போகும் பயன் என்ன? என்று சிந்திப்போரும் இருக்கலாம்.

உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சலால் நல்லிணக்கம் மலரும்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) அன்று இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சூழலின் கசப்பான யதார்த்தத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டம்

(Mukinthan Thurairajasingham)

இலங்கையின் உள்நாட்டுப் போர் என்பது வெறும் இனங்களுக்கிடையேயான மோதலாகவோ அல்லது உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் மட்டுமே உருவான ஒன்றாகவோ பார்க்கப்படுவது மேலோட்டமான பார்வையாகும்.

தோழர் கேதீஸ்

(Sritharan Thirunavukarsu)

தோழர் கேதீஸ் படுகொலை செய்யப்பட்டு 20ஆண்டுகள்.17/11/51-12/8/2006சுடர் மிகு அறிவும் நேர் கொண்ட பார்வையும் சமூக அர்ப்பணிப்புமான தோழர் கேதீஸ் லோகநாதன் படுகொலை செய்யப்பட்ட இருண்ட நாள் 12-8-2006

லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு(12/8/2005 )பிந்திய நாட்களில் சத்தியா என்ற புனை பெயரில் daily mirror இல் அவர் எழுதிய குறிப்பு. இந்த புனை பெயரில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் எழுதி வந்தார் இந்த கட்டுரைகள் குறிப்புகள் தொகுக்கப்பட்டு Point Pedro instituted of development ஆல் தொகுக்கப்பட்டு 2007 இல் Truthfully Speaking war, Peace and Human Rghts என்ற சிறு நூலாக வெளியிடப்பட்டது.


தமிழ் தேசிய பேரவை தமிழ் அரசியலை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறதா?

(வி. சிவலிங்கம்)

ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு என்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளி விவகார அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள பகிரங்க கடிதம் (06-08-2026) தமிழ் அரசியலை மிகவும் குழப்பத்தில் தள்ளுவதாகவும், ஏற்படக்கூடிய குறைந்தபட்ச ஒற்றுமை முயற்சிகளையும் சிதைப்பதாகவும் உள்ளது. 

இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் (1970–2009) (சுருக்கமாக)

பின்னணி
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழர் சமூகத்தில் அதிருப்தி அதிகரித்தது. பல ஆண்டுகள் அறவழிப் போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்ற உணர்வு, சில தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்கு இட்டுச் சென்றது.

புலிப் பயங்கரவாதம்/ கரிகாலன் உங்கள் அப்பாவிடம் பேச வேண்டும்.

(நவாஸ் தாவூத்)

1990 ஜூலை 3. ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முந்தைய இரவு.ஏறாவூர் முழுவதும் இருள் மட்டுமல்ல, அச்சமும் சூழ்ந்திருந்தது. பல வாரங்களாக மின்சாரம் இல்லை புலிகள் ஏறாவூர் மின்சார விநியோகத்திற்கான ட்ரான்ஷ்போமரை வெடி வைத்து தகர்த்திருந்தனர் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. மக்கள் பேசினாலும் ஓருவித அச்சத்தோடுதான் பேசினர். அந்தக் காலத்தில் ஒரு தவறான வார்த்தை கூட உயிரைப் பறிக்கக் கூடியதாக இருந்தது.

ஜுன் 21, 2026 கனடாவில் நடைபெற்ற நந்தன வீரரத்ன இன் ‘இலங்கையில் வன்முறை அரசின் 83 ஜுலை கலவரமும் வெலிக்கடைச் சிறைப்படுகொலையும்’ கூட்டத்தில் சிவா முருகுப்பிள்ளை ஆற்றிய உரையின் சாராம்சம்

தென் அமெரிக்காவின் சிலியின் இடதுசாரி அரசின் தலைவர் அலன்டே சல்வடோரை 1973 இல் அமெரிகாவின் சதி மூலம் கொலை செய்து உருவாக்கப்பட்ட வலதுசாரி அரசாங்கங்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு கிட்டத்தட்ட 50 வருடங்கள் தேவைப்பட்டது.

அது போறிக் கப்றியல் தலமையிலான ஜனநாயக இடதுசாரி கூட்டமைப்பு கட்சியால் 2022 இல்தான் முடிந்தது.