கரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்

(Yuval Noah Harari)

இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.

கரோனா யுத்தம்: கறுப்பு புதன்கிழமை; கேரள அரசின் அறிவியல்பூர்வமற்ற முடிவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் திடீர் போர்க்கொடி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வையில் கேரள மாநிலத்தில் மதுக் கடைகள், பார்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அடிமையானவர்கள் மது குடிக்க முடியாமல் மனரீதியான சிக்கல்களைச் சந்தித்து தற்கொலை முடிவுக்குச் செல்வதால் சிறப்பு அனுமதியில் மது வழங்க கேரள அரசு அனுமதியளித்தது.

மனித குலம்: நிச்சயம் மீண்டுவரும் கொரனா வைரஸிலிருந்து….!

(சாகரன்)

இது வெறும் வார்த்தைகள் அல்ல. கி.பி 2020 ஆண்டுகளை கடந்து பயணித்துக்கொண்டு இருக்கின்றது மனித குலம். இந்த பயணத்தில் தொழில் புரட்சி, விவசாயம் நகரமயமாக்கப்பட்டது என்ற முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வீட்டில் இருப்பதற்கான வழிமுறைகள்

1. வீட்டில் உள்ள எல்லோருக்கும் தனித்தனியான சோப் டவல் கங்கி விறஷ் சேவிங்றேசர் சீப்பு Ect…வைத்துக்கொள்ளுங்க
2. சாபாட்டு பீங்கான் ரீ கப் தனித்தனியாக
3. தனித்தனியான படுக்கை விரிப்புகள் தலையணை படுக்கையிடங்கள்
4.அன்றாடம் தோய்ந்த உடுப்புகளை அயன் பண்ணி போடவும்
5. வெளியில் கைகழுவுவதற்கான வசதிகள்

கொடிய “கொறோனாவை தோற்கடிப்போம்!

முதலில் சீனர்களுக்கு எதிராக வஞ்சம் கொண்டோம் !!!

அதன்பிறகு வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களிடம் வஞ்சம் கொண்டோம்!!!

உலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் “எதிரிகள்”

(By Hemavandhana)

தொடர்ந்து உலக நாடுகளுக்கு உதவிகளை செய்து மாஸ் காட்டி வருகிறது கியூபா… மடிந்து விழும் உயிர்களை காத்து பலி எண்ணிக்கையை குறைக்கும் அசாத்திய முயற்சியில் இறங்கி வரும் கியூபாவை மற்ற நாடுகள் மலைக்க வியக்க பார்த்து வருகின்றனர்!

கரோனாவும் காசர்கோடும்: கேரளாவின் புதிய ஹாட் ஸ்பாட் : 10-ம் வகுப்பு மாணவியால் பள்ளிக்கூடமே பதற்றம்

கேரள மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களைப் போலத்தான் வடக்குப்பகுதியான காசர்கோடு மாவட்டமும் பார்க்கப்பட்டு வந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று நோய் வந்தபின் வேறு விதமாக பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது.

எங்களுக்கென்ன இதெல்லாம் புதுசா? – துப்புரவுப் பணியாளர்களின் குரல்

(நந்தினி வெள்ளைச்சாமி)

ஒட்டுமொத்த இந்தியாவும் ஊரடங்குக்குள் முடங்கி இன்றுடன் மூன்றாவது நாள். இந்த நாட்களில், நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமான மனிதர்களின் முக்கியத்துவம் நமக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. முன்பெல்லாம் “இது அவருடைய வேலை, கடமை. அவர்தான் செய்ய வேண்டும்” என மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவோம்.

வைத்தியர் Sivachandran பதிவு…

முதலாவது நோயாளி இறந்துள்ளார். ஏற்கனவே தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்றீடு செய்யப்பட்டவரே கொரோனா தாக்கி இறந்துள்ளார்.