மாகாண சபை தேர்தல் நடக்கும்

சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி கூடி ஆராய்ந்துள்ளது.

பிரதம மந்திரி ஹரிணி மீதான நம்பிக்கை


(தோழர் ஜேம்ஸ்)

நுகேகொடையில் எதிர் கட்சிகளுக்கு கிடைத்த தோல்வி பாராளுமன்றத்திலும் நிரூபிக்கப்படும்.

அங்கு மக்கள் அதனை செய்து காட்டினார்கள் பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகள் இதனைச் செய்து காட்டுவார்கள்.

ஜே வி பி இன் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா சந்திப்பு

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!!

கடந்த 24-11-2025 செவ்வாய் கிழமை ஜே வி பி இன் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா அவர்களை பிரித்தானியாவில் செயற்படும் “புலம் பெயர் இலங்கைத் தமிழர்” அமைப்பின் சார்பில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையாடலின் சாராம்சத்தினை அதன் முக்கியத்துவம் கருதி பதிவு செய்கிறேன்.

இலங்கையின் நுகேகொடை அரசியல்

(தோழர் ஜேம்ஸ்)

“மொத்தத்தில் நாமலை ராஜபக்ச வை இளவரசனாக்கி தம்மை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வாய்பு ஏற்பட்டால் மீண்டும் அரசு சொகுசுகளை அனுபவிக்க துடிக்க பல பேர் கூடி வடம் இல்லாத தேரை இழுந்தது போல் அமைந்துவிட்டது இந்தக் கூட்டம்”


ஒரு மாதத்திற்கு முன்பு தேசிய மக்கள் சக்தி(NPP) அரசுக்கு எதிரான கூட்டம் என்றாக பெயரிட்டு கருக் கொண்டது இன்றைய நுகேகொடை கூட்டம். இதனை ஆரம்பித்தது சிறீலங்கா பொது சன பெரமுன(SLPP) என்ற மொட்டு கட்சி.

சிதறாமல் இருப்பதற்காக வேண்டா வெறுப்பில் ஆதரித்த மலையக கட்சிகள்

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசு 2026ற்காக  சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்க்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (14) அன்று நடைபெற்றது. அதற்கு ஆதரவாக 
160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்தியத் தலையீடா?

(முருகானந்தன் தவம்)

2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும்  திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதாக அறிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.(தேசிய மக்கள் சக்தி) அரசு, அதனடிப்படையில்  இரண்டு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்துள்ளதுடன், புதிய அமைச்சர் ஒருவரையும், புதிதாக 5 பிரதி அமைச்சர்களையும் நியமித்துள்ளது.

ஆலங்குளம்: இடர்கள் தாண்டி வாழும் பூர்வீக கிராமம்


மட்டக்களப்பு – பொலன்னறுவ வீதியில், ஓட்டமாவடியைத் தாண்டி, நாவலடிச் சந்தியைக் கடந்தால் தென்படும் கிராமம் ஆலங்குளம். பிரதான வீதியில் இருந்து வடக்கே இரண்டரைக் கிலோ மீற்றருக்கு வீடுகள் கொண்ட கிராமம். இந்தப் பூர்வீகக் கிராமத்திற்கு, திருக்கொண்டியாமடு என்ற இன்னொரு பெயருமுண்டு. மட்டக்களப்பின் தொன்மை வாய்ந்த கிராமங்களில் ஆலங்குளமும் ஒன்று.

கண்டுகொள்ளப்படாத முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள்

(மொஹமட் பாதுஷா)

உலக வரலாற்றில் இதுவரைக்கும் நடைபெற்ற யுத்தங்களில் பெரும்பாலானவை நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான அல்லது நில மீட்புக்கான யுத்தங்களாகும். காணிகள் மீதான உரிமை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை இலங்கையின் அனுபவத்தின் ஊடாகவும் புரிந்து கொள்ள முடியும்.

செல்வந்தர்களின் பாட்டாளி வர்க்க அரசியல் புதியதல்ல

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தேசிய மக்கள் சக்தியினதும் அதன் பிரதான உறுப்புக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவர்களின் சொத்து விவரங்கள் இந்நாட்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

அரசாங்கத்தின் இரண்டாவது பட்ஜெட்

(முருகானந்தம் தவம்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் இரண்டாவது வரவு- செலவுத்திட்டமான 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில்  26 ஆம் திகதி  சமர்ப்பிக்கப்படவுள்ளது.