புனித்

புனித் ராஜ்குமாரை ‘கன்னடத்தின் விஜய் ‘ எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. ‘பவர் ஸ்டார்’ என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே ‘அப்பு’ என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.

வலிசுமந்த மேனியராக…….. அக்ரோபர் 30ம் நாள் 1990

(சாகரன்)

தவறுகளில் இருந்து பாடங்களை கற்று செழுமையாக பலமாக ஐக்கியமாக சகோதரத்துவத்துடன் முன்னேறுவோம்

1990 ம் ஆண்டு அக்ரோபர் மாதம் 30 ம் நாள் இலங்கை வரலாற்றில் நடைபெற்ற அந்த துன்பியல் செயற்பாடு ஈழத் தமிழர் வரலாற்றில் கறை படிந்த தினமாகவே வரலாறு பூராகவே பதியப்பட்டுவிட்டது.

யாழ். – கொழும்பு ரயில் சேவை புதன் மாலை ஆரம்பம்

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான ரயில் சேவை, புதன்கிழமை (03) மாலை ஆரம்பமாக உள்ளதாக, யாழ்ப்பாண ரயில் நிலையத்தின் பிரதான ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

நாட்டுக்குள் நுழைந்தது சீனக் கப்பல்?

இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சீனக் கப்பலான ஹிப்போ ஸ்பிரிட், இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளமையை கடல்சார் போக்குவரத்து இணையதளங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

திடீரென உயர்ந்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 338 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22 ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் இடையில் 550 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 540,919 ஆக அதிகரித்துள்ளது.

மலையக தோட்டங்களை தொழிலாளர்களுக்கு வழங்குங்கள் (எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 15)

(அ. வரதராஜா பெருமாள்)

இக்கட்டுரைத் தொடரின் கடந்த பகுதியில் இலங்கையானது ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு தேயிலைத் உற்பத்தியைத் தொடருவது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமற்றது என்பது தொடர்பான பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.  மேலும் தேயிலை பெருந் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களினதும் மற்றும் பெரும்பான்மையான சிறு தேயிலைத் தோட்டக்காரர்களினதும் பரிதாபகரமான பொருளாதார நிலைமைகளும் விபரிக்கப்பட்டன. இங்கு கடந்த பகுதியின் தொடர்ச்சியாக, தேயிலை நிறைந்த மலையகத்தை மாற்றுப் பண்ட உற்பத்திகளுக்கு மாற்றுதல் பற்றியும் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழுள்ள நிலங்களை அத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு பகிர்தல் பற்றியும் இங்கு நோக்கலாம். 

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா மரணங்கள், தொற்றாளர் அதிகரிப்பு. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 12 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் மூன்றாவது நகரத்தையும் முடக்கியது கொரோனா

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவி வருகிற நிலையில், சீனாவில் மாத்திரம் ஒரே வாரத்தில் மூன்றாவது நகரமும் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. 

இலங்கை: கொரனா செய்திகள்

பிளவ வருட கொத்தணி அதிகரித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையிலேயே கீழ்க் குறிப்பிடப்பட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

சாத்திரியின் 3நூல்களின் கருத்துரையாடல்…

(Katsura Bourassa)

இன்று zoom வழியே நடைபெற்ற சாத்திரியின் மூன்று நூல்கள் குறித்த கருத்துரையாடலை திருச்சி சாரல் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்து நடத்தியது.
மிக நல்ல கூட்டம்.
எழுத்தின் -அரசியலின் களச் செயற்பாட்டாளர்களில் முக்கியமானவர்கள் பலர் உரையாற்றினார்கள்.