இந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

(கடந்த வாரத் தொடர்ச்சி)

இலங்கை, இந்திய மீனவர்களிடையே, பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடி தொடர்பாக, நீண்டகாலமாக இருந்துவந்த மோதலை, இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவு, புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.

தியாக தீபம்

பெயரோ கந்தன் கருணை இல்லம் ஆனால் அங்கு நடந்தது ஒரு துளி கூட கருணை இல்லாத ஒட்டு மொத்த கொலை .
கந்தன் கருணை – March 30, 1987.
புலிகள் 2009 இல் அழிக்கப்படவில்லை ,
சகோதர இயக்க கொலை ஆரம்பிக்கப்பட்ட 1986 ஆம் ஆண்டிலே அழிக்கப்பட்டுவிட்டார்கள்.

இந்திய இழுவைப் படகு பிரச்சினை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, வடபுலத்து மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் ஏற்படும் சேதங்களையும் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீன்பிடியையும் எதிர்த்து, அமைதி வழியாலான போராட்டமொன்றை இந்த வாரம் முன்னெடுத்திருந்தார்கள்.

யார் இந்தத் திலீபன்?

எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை. ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை கூறுவதற்கும், காண்பதற்கும் ஒடுக்கப்பட்டோர் சிந்தனையும் – அதற்கான அரசியல் நடைமுறையும் இருக்கவேண்டும். இல்லாதபோது ஒடுக்குவோர் கண்ணோட்டங்களிலேயே வரலாறுகள் கூறப்படுகின்றது.

‘பாடும் நிலா’ மறைந்தது

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சற்று முன்னர் உடல நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

10ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது

தோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட நானுஓயா, உடரதல்ல தோட்டத் தொழிலாளர்கள், கடந்த சனிக்கிழமை (11) முதல் முன்னெடுத்துவரும் போராட்டம் 10ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

மீண்டும் கொழும்பு செல்லும் பிள்ளையான்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), நாளைய (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியைப் பெற்று, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இன்று(21) கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

18 இலங்கை பிரஜைகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருந்த குறித்த இலங்கையர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் – 02

(என்.கே. அஷோக்பரன்)

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது, 13ஆவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை இல்லாதொழிக்கப்படுமா என்ற விடயம் பற்றி நிறைய ஆரூடங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

தாமதமான தியாகிகள் தினம்

இம்முறை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் 30வது தியாகிகள் தினம் 19/06/2020 கொரோனா தொற்று காரணாமாக 03 மாதங்கள் பிற்போடப்பட்டு இன்று 19/09/2020 நடைபெற்றது.வருடா வருடம் நடைபெறுவது போல் இம்முறையும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு திருகோணமலை கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் 300ற்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்தனர்.