(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
(கடந்த வாரத் தொடர்ச்சி)
இலங்கை, இந்திய மீனவர்களிடையே, பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடி தொடர்பாக, நீண்டகாலமாக இருந்துவந்த மோதலை, இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவு, புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.
The Formula
எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை. ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை கூறுவதற்கும், காண்பதற்கும் ஒடுக்கப்பட்டோர் சிந்தனையும் – அதற்கான அரசியல் நடைமுறையும் இருக்கவேண்டும். இல்லாதபோது ஒடுக்குவோர் கண்ணோட்டங்களிலேயே வரலாறுகள் கூறப்படுகின்றது.

இம்முறை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் 30வது தியாகிகள் தினம் 19/06/2020 கொரோனா தொற்று காரணாமாக 03 மாதங்கள் பிற்போடப்பட்டு இன்று 19/09/2020 நடைபெற்றது.வருடா வருடம் நடைபெறுவது போல் இம்முறையும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு திருகோணமலை கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் 300ற்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்தனர்.