பூப்புனித நீராட்டு விழா

பெண்கள் பூப்பெய்திவிட்டால் அல்லது பருவம் அடைந்துவிட்டால், அதனைப் “பூப்புனித நீராட்டு விழா” (Puberty Ceremony) என ஒரு நிகழ்வாகக் கொண்டாடுதல், தமிழரின் தொன்மரபாகும்.

நான் கண்ட அதே பல்கலம

நான் கண்ட அதே பல்கலம (கல் நெஞ்சம் கொண்ட) காமவெறியன்அடமஸ்தானத்தின் (அட்டமස්ථාன) நாய்​இந்தக் கதை ஐந்து வருடங்களுக்கு முன்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ரஜரட்ட சேவையிலிருந்து ஆரம்பமாகிறது.​

எந்த நாட்டின் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?

இன்று ஞாயிற்றுக்கிழமை (08) சர்வதேச மகளிர் தினம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், பெண்கள் மீதான மரியாதை மற்றும் அவர்களின் உரிமைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், உலகில் எந்த நாட்டில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பெண்கள் உள்ளனர் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? 

உணவுப் பழக்கங்களில் மாற்றம் அவசியம்

இலங்கையில் தினசரி சுமார் 100 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், ஒரு நாளில் சுமார் 40 புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாகவும் அண்மையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர். ஹன்சக விஜேமுனி தெரிவித்திருந்தார்.

புனிதம் என்பது…..

வாஷிங்டன் DC-யில் குழந்தைகளுக்கான ஒரு இல்லத்தை (DC Toddler Home) அன்னை தெரசாவும், ஹிலாரி கிளிண்டனும் இணைந்து தொடங்கினார்கள். இந்த இல்லம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நிலையில், 2012-ஆம் ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி, சத்தமே இல்லாமல் நிரந்தரமாக மூடப்பட்டது.

காலம் கெட்டுக்கிடக்கிறது : பெற்றோர்களே உஷார்

பெற்றோருக்கு தங்கள் குழந்தைக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் அளித்து வந்தாலும் ஒருசில மாணவர்கள், போதைப்பொருள் வலைக்குள் விழுந்து பாடசாலை பருவத்தை மட்டுமன்றி முழு வாழ்க்கையையும் சீர​ழித்துக்கொள்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு என்பது கானல் நீரா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தற்போதைய அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதோர் அரசியலமைப்பை அறிமுகப்டுத்துவதென்பது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால வாக்குறுதிகளில் முக்கியமானதொன்றாகும். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்டுவதாக தெரியவில்லை.

இலங்கை… மாலைதீவு….

இலங்கையின் விமானசேவை வணிகத்தை மாலைதீவு முந்தி விட்டதா? ஆம் நிச்சயமாக. மாலைதீவு ஒரு காலத்தில் இலங்கையில் முற்று முழுதாக தங்கி இருந்தது. மாலைதீவு ஜனாதிபதிகள் அமைச்சர்கள் செல்வந்தர்கள் அனைவரும் இலங்கையில் தான் படித்தார்கள் கொழும்பு விமான நிலையம் அவர்கள் பிரதான விமான நிலையம்.

சமூகப் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கவும்

இலங்கை சிறைகளில் அடைக்கக்கூடிய அதிகபட்ச கைதிகளின் எண்ணிக்கை 10,000 ஆகும். ஆனால் இந்த சிறைகளில் 30,000 பேர் உள்ளனர். வழக்கமாக, சில நாட்களுக்குப் பிறகு, இந்த சிறைகளில் உள்ள கைதிகள் இனி படுத்து தூங்க இடமில்லாமல் இருப்பார்கள்.

ஆசிரியரின் வெளித்தோற்ற விழுமியங்கள்

(கேனிஷா.  உதயகுமார்,
இரண்டாம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி,பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
)

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின்  வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற  பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி  நிறுவனத்தின் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது.