பெண்கள் பூப்பெய்திவிட்டால் அல்லது பருவம் அடைந்துவிட்டால், அதனைப் “பூப்புனித நீராட்டு விழா” (Puberty Ceremony) என ஒரு நிகழ்வாகக் கொண்டாடுதல், தமிழரின் தொன்மரபாகும்.

The Formula
General
(கேனிஷா. உதயகுமார்,
இரண்டாம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி,பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.)
ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தின் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது.