உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக்

(Indran Rajendran)

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ( CJP ) இளைஞர்களுக்கு ஆதரவாக
நீட் தேர்வு முறைகேடு, யுஜிசி குளறுபடி போன்ற கல்வி கேடுகளுக்கு எதிராக ஜூன்28 லிருந்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக் ( Sonam Wangchuk) எனும் முக்கியமான சூழல் செயல்பாட்டாளரின் உடல்நலம் ஆபத்தை எதிர் நோக்குகிறது.

இலங்கையின் சனத்தொகை எதிர்காலம்

(பூன்ட்ஷோ வாங்யெல் , இலங்கைக்கான ஐ. நா சனத்தொகை நிதியத்தின்  தற்காலிகப் பிரதிநிதி.)

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்து, தற்போது நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான புதிய அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. உலக வங்கியின் புதிய வகைப்படுத்தலின் அடிப்படையில், இலங்கை மீண்டும் ‘மேல்-நடுத்தர வருமானம்’ (Upper-middle-income) கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

கல்ஓயா: மீண்டும் வீழ்ச்சியடையாத கிழக்கின் உதயம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டிற்குப் பிறகு, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலில், மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான ‘சேனாநாயக்க சமுத்திரத்தின்’ பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அர்ஜென்டினா அணி எகிப்திற்கு எதிராக

(Pirabakaran Kuddiy)

என்ன ஒரு போட்டி! உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா அணி எகிப்திற்கு எதிராக நூலிழையில் தப்பித்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது! அர்ஜென்டினாவை வீழ்த்தி எகிப்து மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வியைக் கொடுக்கவிருந்த நிலையில், கடைசி நிமிடங்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது.

யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தின் கதை

யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் சிறப்பாக இயங்கிய அரசாங்க பாடசாலைகளில் ஒன்றாக யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயம் (Jaffna Sinhala Maha Vidyalaya) விளங்கியது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாலியல் சுரண்டல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் அண்மையில் வெடித்துள்ள பாலியல் சுரண்டல் விவகாரம், ஈழத் தமிழ்ச் சமூகத்தின் கல்விப்புலத்திலும் பொது வெளியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் நட்பு

(Chandramowleeswaran Viswanathan)

என்னிடம் ஆலோசனைக்கு வந்த ஒருவர் 50 வயது ஆண். தனியார் நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் பணி செய்கிறார்.பேஸ்புக்கில் நட்புடன் பலருடன் பழகுகின்றவர் பல்வேறு விஷயங்களில் கமெண்ட் என்று கலகலப்பாக இருப்பவர் பேஸ்புக் மூலம் 40 வயது பெண்மணி ஒருவருடன் அறிவு பூர்வமான நட்பு உருவாகி இருக்கிறது.

கல்விப் பொறிக்குள் சிக்கும் எதிர்காலத் தலைமுறை

கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்று ‘இலவசக் கல்வியின் தந்தை’ சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர முழங்கினார். ஆனால், அண்மையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் முன்வைத்த புள்ளிவிவரங்கள், இந்த உரிமை இன்று அடியோடு சிதைந்து கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

கொடை

மதுரை. மீனாட்சி கோவில் வாசல். பெரியசாமி. வயசு 60. காலைல 6 மணிக்கு கோவில் வாசல்ல உட்கார்ந்துடுவாரு. முன்னாடி ஒரு துணி விரிப்பு. அதுல பேனா, பென்சில், அழிப்பான், காம்பஸ். பிளாட்பாரம் கடை. ஆனா வியாபாரம் இல்ல.பெரியசாமிக்கு ஒரு விதி. யார் பேனா கேட்டாலும் முதல்ல ஒரு கேள்வி கேப்பாரு.

பூப்புனித நீராட்டு விழா

பெண்கள் பூப்பெய்திவிட்டால் அல்லது பருவம் அடைந்துவிட்டால், அதனைப் “பூப்புனித நீராட்டு விழா” (Puberty Ceremony) என ஒரு நிகழ்வாகக் கொண்டாடுதல், தமிழரின் தொன்மரபாகும்.