சாப்புச் சட்டத்தை மீறினால் சட்டம் பாயும்

பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில்  வெள்ளிக்கிழமை (13) முதல் சாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது, பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்..

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்கு வெற்றி

பங்களாதேஷில் பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வௌ்ளிக்கிழமை (13) உள்ளூர் நேரப்படி காலை 4 மணியளவில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி 185 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அறுதிப் பெருபான்மையைப் பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் எம்.பி திஸ்ஸ விதாரண காலமானார்

முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான திஸ்ஸ விதாரண  காலமானார். இறக்கும்  போது அவருக்கு வயது 92 ஆகும். இலங்கையின் இடதுசாரி அரசியல் இயக்கத்தில் சிரேஷ்ட அரசியல்வாதியான இவர், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக நீண்டகாலமாக இருந்த இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பல முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றியுள்ளதுடன், அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் மற்றும் தேசிய நல்லிணக்க முயற்சிகளில் பெறும்பங்காற்றியுள்ளார்.

அதிகாரத்தையும் பொறுப்பையும் பெண்களுக்கு தந்த அரசாங்கம்

சமூக-கலாச்சார-அரசியல் கட்டமைப்பில் பெண்கள் புறக்கணிக்க முடியாத ஒரு முக்கிய காரணியாகும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் செயல்முறையிலிருந்து அவர்கள் ஓரங்கட்டப்படுவது அல்லது விலக்கப்படுவது ஒரு பொதுவான விஷயமாகிவிட்டது.  

போதையில் சேவை ; 7 ஊழியர்கள் கைது

போதைப்பொருள் பாவித்த நிலையில் தனியார் பேருந்துகளில் சேவையில் ஈடுபட்டிருந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சவப்​பெட்டியுடன் வீதியில் ஆர்ப்பாட்டம்

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது.

வங்கதேச வாக்குச்சாவடியில் மோதல்: பிஎன்பி நிர்வாகி உயிரிழப்பு

வங்கதேசத்தின் குல்னா சாதார் பகுதியில் ஆலியா மதரசா வாக்குச்சாவடியில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வங்கதேச தேசியவாத கட்சியை (பிஎன்பி) சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுர,மைத்திரி, ரணிலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடவுச்சீட்டு கணினி அமைப்பு வழமைக்குத் திரும்பியது

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கல் வியாழக்கிழமை (12) பிற்பகல் மீண்டும் தொடங்கியதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கையை தூக்கிய சோஹாரா புகாரி பதவியை இழந்தார்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா,  புகாரி அந்த மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.