சொந்த வாலை கடித்தபடி விடாமல் சுழலும் இலங்கையின் பொருளாதாரம்

(அ. வரதராஜா பெருமாள்)

(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

​இலங்கையின் அனைத்து இன மக்களும் மதிப்புக்குரிய அநுரா அவர்கள் தேர்தல் காலத்தில் அள்ளி வழங்கிய வாக்குறுதிகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டார்கள் – மிகப் பெரும் எதிர்பார்க்கைகளோடு அவரை ஜனாதிபதியாக்கினார்கள், அவர் சொன்னவற்றையெல்லாம் செய்து முடிக்கவென அவரது அணியினருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களையும் வழங்கினார்கள்.  

முன்னாள் எம்.பி பிரேமலால் கைத்துப்பாக்கியுடன் மீட்பு

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

நெதன்யாகு கைது?: ஐரோப்பிய அரசியலில் பரபரப்பு

ஹங்கேரி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ‘திசா’ (TISZA) கட்சியின் தலைவரும், புதிய பிரதமருமாகப் பொறுப்பேற்க உள்ள பீட்டர் மகியர் (Péter Magyar), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து வெளியேறும் முடிவை ஹங்கேரி நிறுத்தி வைப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை (21) அறிவித்துள்ளார். 

கொழும்பில் குண்டுவெடிப்புச் சதி: முக்கிய புள்ளி சிக்கினார்

 பாதாள உலகக் குழுத் தலைவன் முகமது நஜிம் முகமது இம்ரான் (  கஞ்சிப்பாணி இம்ரான்) என்பவரின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புப் பகுதியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர்களை இயக்கும் சியோனிஸ்ட்கள்

(Mukinthan Thurairajasingham)

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை என்பது உலகின் சக்திவாய்ந்த அதிகார மையம் என்று நாம் கருதுகிறோம்.

இலஞ்சம் ஒழியவில்லை

(Makeepan)

முல்லை – மாவட்ட வைத்தியசாலையில் இலஞ்ச ஊழல் – மனதை உலுக்கும் உண்மை!

மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் ஒருவர், கொழும்பிலிருந்து வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவுக் கடை நடாத்தும் முஸ்லீம்கள்

(MaThi Sutha)

யாழ்ப்பாணத்து முஸ்லீம்கள் மீன்பிடி செய்வதில்லை என்பதைப் பற்றிய பதிவொன்றை வைத்து , இரு சமூகங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் உலாவ ஆரம்பித்துள்ளது.

கிருசாந்தி…. பிரேமாவதி…


(Ruban Mariarajan)

கிருசாந்தி படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதைப் போலவே 55 ஆண்டுகளுக்கு முன்னர் கதிர்காமத்தில் பிரேமாவதி மன்னம்பெரி (22 வயது) என்ற சிங்கள யுவதிக்கும் ஏற்பட்டது.

மரண தண்டனை ..!

எனது அண்மைய பதிவு ஒன்றுக்கு எதிர் கருத்தாக அநேகமாக எல்லோரும் ஒரே விதமான கருத்துக்களையே முன் வைத்திருக்கிறார்கள். அதாவது இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் EPRLF நடந்து கொண்ட நடத்தைகள் தொடர்பாக.

அமெரிக்காவுக்கு கியூபா ஜனாதிபதி எச்சரிக்கை

கியூபா ஒரு அமைதியான நாடு, ஆனால் அமெரிக்கா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி மிகுயெல் டயஸ்-கானெல் தெரிவித்துள்ளார்.