யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் பாரிய கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்பள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான கடல் அரிப்புக்கு இலக்காகி வருகிறது .
‘டித்வா’ புயலினால் ஏற்கனவே மண்சரிவுக்குள்ளான அரநாயக்க பகுதியில் நேற்று மழை பெய்ததால் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளுக்கு இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரானுடன் ஐக்கிய அமெரிக்க ஒப்பந்தத்தை எட்டியதாக அல்லது இராணுவ நடவடிக்கையை எடுத்ததா என 10 நாள்களில் உலகம் அறிந்து கொள்ளும் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அமெரிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் மிக முக்கிய கொள்கைத்தூண் ஒன்றை தகர்த்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் ‘கிலின் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு சிறப்பு கட்டம், வியாழக்கிழமை (19) அன்று மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட சிவனொளி வளாகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மன்னார், ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில், அதன் புரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.
இலங்கையில் தினசரி சுமார் 100 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், ஒரு நாளில் சுமார் 40 புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாகவும் அண்மையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர். ஹன்சக விஜேமுனி தெரிவித்திருந்தார்.