நினைவு கூரல்

பேராசிரியர் சிவத்தம்பியை பல வகையிலும் நினைகூர்ந்து நிறைய எழுத்துகள் வந்துகொண்டிருக்கின்றன , மனதில் ஆழப்பதிந்த திரு உரு அதுமறந்தால் அல்லவா நினைவு கூர வேண்டும்கோப்பினை திறந்த போது இந்த இரண்டு படங்களும் தென்பட்டன.

அர்ஜென்டினா அணி எகிப்திற்கு எதிராக

(Pirabakaran Kuddiy)

என்ன ஒரு போட்டி! உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா அணி எகிப்திற்கு எதிராக நூலிழையில் தப்பித்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது! அர்ஜென்டினாவை வீழ்த்தி எகிப்து மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வியைக் கொடுக்கவிருந்த நிலையில், கடைசி நிமிடங்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது.

யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தின் கதை

யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் சிறப்பாக இயங்கிய அரசாங்க பாடசாலைகளில் ஒன்றாக யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயம் (Jaffna Sinhala Maha Vidyalaya) விளங்கியது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்

(Rj Chandru)

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு கொலை மிரட்டல் – பூசாவில் “கலகக்கார சுரேஷ்” மீது தாக்குதல்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை மற்றும் அதில் தொடர்புடைய கைதிகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மீது அமெரிக்காவின் தொடர் தாக்குதல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான தற்போதைய மோதல் “மிக விரைவில் முடிவுக்கு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, ஈரான் மீது அமெரிக்கா இரண்டாவது தொடர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதன் விளைவாக, ஈரானின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 9) அதிகாலை தொடர்ச்சியான வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

ஊதிப் பெருப்பிக்கப்பட்ட சிறிய பிரச்சினை

(மொஹமட் பாதுஷா)

கல்முனையில் இளைஞர் ஒருவர் நாயைத் தாக்கிய சம்பவம், ஒரு சாதாரண விடயமாகத் தெரிந்தாலும், அது பற்றிய பொறுப்பற்ற எதிர்வினைகளின் காரணமாக இரு சமூகங்களுக்கிடையிலான உறவை கேள்விக்குள்ளாக்கும் ஒரு விவகாரமாக மாறியிருக்கின்றது; அல்லது யாராலோ மாற்றப்பட்டிருக்கின்றது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இந்தியர் ஒருவர் பலி

இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறையில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் 73 வயதுடைய உண்ணிகிருஷ்ணன் எஸ். (Unnikrishnan S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

’’குடும்ப ஆரோக்கியத்திற்கான நடைபயணம் 2026’’

இலங்கை விசேட குடும்ப வைத்தியர்கள் கல்லூரி (SLCSFP), ‘குடும்ப ஆரோக்கியத்திற்கான நடைபயணம் 2026’ (Walk for Family Health 2026) எனும் பொது விழிப்புணர்வு நிகழ்வை  2026 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.