தவெக அமைச்சரவையில் பாமக?: என்ன செய்யப்போகிறது விசிக?

“பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்“ என்று திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால், அதற்குள் தவெக கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன.

திமுக வாரிசுகளின் இடப் பெயர்வு

விருப்பப்பட்ட கட்சியில் சேர்வது..ஒரு தனி நபரின் உரிமை..உறவு முறை எல்லாம்..அதற்கு பிறகுதான்..தமிழ்நாட்டில் இதுபோல்.. இலட்சக்கணக்கில்..

கல்ஓயா: மீண்டும் வீழ்ச்சியடையாத கிழக்கின் உதயம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டிற்குப் பிறகு, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலில், மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான ‘சேனாநாயக்க சமுத்திரத்தின்’ பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்குக்கு விசேட ரயில் சேவை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்தில், வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை விசேடமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

’தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கை’

தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாகும் என்றும் அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் நடந்த திடீர் அனர்த்தம்

இன்று (11) காலை கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.  இதன் காரணமாக, குறித்த விமானம் சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Wide-body ஏ330 ரக விமானமாகும்.

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தப்பியோடிய ஸ்பெய்ன்

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் திருவிழாவின் மிக விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில், காயங்களால் நிலைகுலைந்த பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐரோப்பிய சம்பியனான ஸ்பெய்ன். மெகா அரையிறுதிப் போட்டியில், பலப்பரீட்சை நடத்த பிரான்ஸ் அணியுடன் மோதவுள்ளது ஸ்பெய்ன்.

பேச்சுவார்த்தை நடத்த ஈரான் முன்வைத்த கோரிக்கையை ஏற்றது அமெரிக்கா

பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும் இருதரப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உலகையே ஆட்டம் காண வைக்கும் ’எல் நினோ’ – இலங்கையின் நிலை என்ன?

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கேப் வேர்ட் கோல் காப்பாளரை கெளரவிக்க கடல் சங்குக்கு பெயரிடல்

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் அறிமுகத்தின்போது ஸ்பெய்னின் அனைத்து கோல் பெறும் வாய்ப்புகளையும் தடுத்த கேப் வேர்ட் கோல் காப்பாளர் வொஸ்னீயாவை கெளரவிக்கும் வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடற் சங்கொன்றுக்கு ஸ்பானிய உயிரியியலாளரும் கால்பந்தாட்ட இரசிகருமான ஜெஸூஸ் ஒர்டெயா பெயரிட்டுள்ளார். கரீபியனில் தான் கண்டு பிடித்த சிவப்பு நிறமான சிறியதான கடற் சங்குக்கு அல்டிஸா வொஸ்னியா என ஒர்டெயா பெயரிட்டுள்ளார்.