பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையா பேசிக் கொண்டுதான் இருப்பார்….!
தேசிய மீலாத் தினமும் தீராத ஆடை விவகாரமும்
பேரிடரே பேரிடராக மாறுகிறது
திபெத்திய பீடபூமிக்குக் கீழே அமைந்துள்ள நேபாளத்தில், பேரிடர் தயார்படுத்தல் தொடர்பில் ஒரு பெரும் குருட்டுப் புள்ளி காணப்படுகிறது. ஆற்றின் மேற்பகுதியில் ஏற்படும் பேரிடரே கீழ்ப்பகுதியிலும் பேரிடராக மாறுகிறது. எவ்வாறாயினும், நேபாளத்தின் வெள்ளத் தயார்படுத்தல் நடவடிக்கைகள் பெரும்பாலும் இரண்டு போட்டே கோசிகளும் (Bhote Kosis), கர்வாலியும் அல்லது அருணும் நேபாளத்திற்கு உள்ளே நுழைந்த பின்னரே தொடங்குகின்றன.

பருத்தித்துறை காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்
யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக் காணி, பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் படைகள் அங்கிருந்து வெளியேறக் கோரியும் பிரம்மாண்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று வௌ்ளிக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியேறினார் கோட்டாபய
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 25 பெண் கைதிகள் பெயர் குறிப்பிட்டனர்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் 25 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அந்த 25 சந்தேகநபர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.



