இந்திய பிரதமர் மோடியும் கீச்சான் தெளிப்பானும்

இந்திய பிரதமர் மோடி தனது கையில் பூச்சிக்கொல்லித் தெளிப்பானைப் பிடித்துக்கொண்டு, முகத்தில் தீவிரமான/கோபமான உணர்ச்சியுடன் அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் போராட்டங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, அடக்குமுறை அல்லது தீவிர நடவடிக்கைகளின் மூலம் ஒடுக்க அரசு முயல்வதைக் கேலிச்சித்திரமாக வெளிப்படுத்துகிறது

1,160 அ.தி.மு.கவினர் இராஜினாமா செய்தனர்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,160 அ.தி.மு.கவினர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

அரைக்காலறை ஆடை அனுமதி: பெண்களிடையே புதிய எதிர்ப்பு

கோடைகாலத்தின் வருகை மற்றும் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு ஊழியர்கள் இலகுவான உடைகளை அணிந்து பணிக்கு வர டோக்கியோ ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புகைப்படம் எடுக்க முயற்சித்த மாணவர்கள் நீர்வீழ்ச்சியில் பலி

பன்வில, நக்ள்ஸ் பிரதேசத்திலுள்ள பம்பரல்ல ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள், கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கன்னியாவில் கட்டுமானப் பணி: சீராய்வு மனுத் தாக்கல்

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பகுதியில், திருகோணமலை மேல் நீதிமன்ற வழக்கு இலக்கம் HCT/WRIT/590/2019 இன் தீர்ப்பிற்கு முரணாக, தொல்பொருள் திணைக்களம் புதன்கிழமை (22) அன்று கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முகநூல் மோசடி: ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்

மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான ‘வெளிநாட்டு வைத்தியர்’ ஒருவரின் அதிர்ச்சி அளிக்கும் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உ/த பரீட்சை மனு தள்ளுபடி

வரவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ) மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (23) அன்று தள்ளுபடி செய்தது.

மனதைத் தொட்ட படம்……

நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் கவிஞர். கனிமொழி, தோழர்.பிருந்தா காரத் ஆகியோர் தில்லியில் போராடும் மாணவர்களுக்கு நேரில் ஆதரவு.

1,750 ரூபாயை தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் வழங்கவும்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (20) அன்று நடைபெற்றது.

வியட்நாமில் கோர விபத்து: பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 7 பேர் பலி

வியட்நாமில் லாம்டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து வர்த்தக மையமான ஹோ சி மின் நகருக்குச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்த விபத்தில், குறைந்தது 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.