தமிழ் நாட்டு புதிய அரசியல் கலாச்சாரம்

(Panner Selvam)
அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராகிறார், கலைஞர் அமர்ந்திருந்த முதல்வர் நாற்காலி தலைமை செயலகத்தின் வெளியில் எடுத்து வீசப்பட்டு உடைக்கப்படுகிறது.

பெலோனியா, தெற்கு திரிபுரா

தியாகி பாதல் ஷிலுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு நாளில், நூற்றுக்கணக்கான சிபிஐ(எம்) தோழர்கள் இன்று திரிபுரா போலீசாருடன் நேரடியாக மோதி, அவர்கள் அமைத்திருந்த பல்வேறு தடுப்புகளைத் தகர்த்து முன்னேறினர்.

தங்கம் அடகு வைப்பு அதிகரிப்பு

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துப் பெறப்படும் கடன்களின் அளவு சுமார் 35,145 கோடி ரூபாயினால் அதிகரித்துள்ளதாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். இது சதவீத அடிப்படையில் சுமார் 54 சதவீத அதிகரிப்பாகும்.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் ரோபோடிக்ஸ் புரட்சி

பெருந்தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திறன்களை வளர்க்கும் நோக்கில், மூன்று நாள் ரோபோடிக்ஸ் செயன்முறைப் பயிற்சி மற்றும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தியா – இலங்கை வரி உடன்படிக்கை மாற்றம்

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கையில் (DTAA) இந்தியா முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் வரிச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் ‘டிரீட்டி ஷாப்பிங்’ (Treaty-shopping) போன்ற முறைகேடுகளைத் தடுத்து, வருவாய் இழப்பைக் குறைப்பதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக்

(Indran Rajendran)

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ( CJP ) இளைஞர்களுக்கு ஆதரவாக
நீட் தேர்வு முறைகேடு, யுஜிசி குளறுபடி போன்ற கல்வி கேடுகளுக்கு எதிராக ஜூன்28 லிருந்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக் ( Sonam Wangchuk) எனும் முக்கியமான சூழல் செயல்பாட்டாளரின் உடல்நலம் ஆபத்தை எதிர் நோக்குகிறது.

விஜயனுக்கு என்ன நடந்தது?


தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கியமான நெறியாளர்களில் ஒருவர் விஜயன்; சார்பில்லாமல், எல்லோர்க்கும் உரிய இடம் அளிக்கும் வகையில் அவர் நடத்தும் விவாதங்களுக்காக தனக்கென்று கண்ணியமான ஓர் இடத்தை உருவாக்கிக்கொண்டவர். தமிழ்ச் செயல்பாட்டாளர் – நல்ல பேச்சாளர்…

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு; ஒக்டோபர் 27 இல் தேர்தல்

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று  கலைக்கப்பட்டது. இஸ்ரேல் நாடளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, நெசெட் என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்ற சபை நேற்றுடன்  கலைக்கப்பட்டது.

காகங்களைச் சுட்டுக் கொல்லுதல் தீவிரம் : 500 காகங்கள் உயிரிழப்பு

காகங்களைச் சுட்டுக் கொல்லும் நடவடிக்கையை மேலும் பல வட்டாரங்களுக்குப் படிப்படியாக விரிவுபடுத்தப்போவதாக தேசியப் பூங்காக் கழகம், அறிவித்துள்ளது.

பெண்களின் திருமணம்

சமீபத்திய ஒரு சர்வதேச ஆய்வின்படி, அடுத்த சில ஆண்டுகளில் உலகின் சுமார் 45% பெண்கள் திருமணமாகாமலேயே இருப்பார்கள்.