தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

(தோழர் ஜேம்ஸ்)

மாற்றம் என்ற பெயரில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு கிடைத்த தோல்வியின் இன்னொரு அங்கமாக எனக்குள் உணர்வை ஏற்படுத்திய தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்.

தமிழகத்தின் புதிய அரசியல் திசையும் 2026 களமும்

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமல்ல; அது அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் கட்டமைப்பில் ஏற்படப்போகும் ஒரு பெரும் பரிணாம வளர்ச்சியின் அடையாளமாகும். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின் நிழலில் வளர்ந்த தமிழகம், இன்று ஒரு புதிய தலைமுறை அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: இழுபறியில் ரஜினிகாந்தின் தலையீடு

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை (118 தொகுதிகள்) கிடைக்காததால், அடுத்த முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

“40 நாடுகளுக்கு விசா இலவசம்” : அமைச்சர்

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 40 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச விசா வசதி (Free Visa) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கல்முனை,சாய்ந்தமருது தேர்தலை நடத்த உத்தரவு

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்களை, சட்டத்திற்கு அமைய நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (07) அன்று உத்தரவிட்டுள்ளது.

வாஜ்பாய் + ஜெஸ்ரிவால் = விஜய்

(Shanmuganathan Puvi)

சம்பவம் நடந்தே தீரும்….

கடந்த இரண்டு நாட்களாக TVK தலைவர் விஜயின் உடல் மொழியை பல கோணங்களில் இருந்து ஆராய்ந்து வந்தோம். அவரின் உடல் மொழி எமக்கு 1996 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயின் உடல் மொழியையும் , 2013 ஆம் ஆண்டு அப்போதைய டெல்லி முதல்வர் ஜெஸ்ரிவாலில் உடல் மொழியையும் ஞாபகப்படுத்தியது.

மாற்றம் என்ற பெயரில் இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த தோல்வி

(Kunapalan Selvaratnam)

மீண்டும் பழைய வர்ண தர்மத்திற்கே வகை செய்யத் துடிக்கும் நிலைகளை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பலமான எதிர்கட்சியாக செயல்படுவார்.

சாதியொழிப்புப் போராளி கெட்டப்…

(Aadhavan Dheetchanya)

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் நெல்லையில் கொல்லப்பட்டதற்கு எதிராக களத்தில் நின்றவை மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள்.பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தாரை முதல்வருடன் சந்திக்க வைத்து பல்வேறு உதவிகளைச் செய்ததும் வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்களைச் சந்தித்து வழக்கை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததும்.

காங்கிரஸ்

பாஜக இந்தியாவைக் கைப்பற்றவில்லை. பிராந்தியக் கட்சிகள்தான் அதை அவர்களிடம் ஒப்படைத்தன.
2021-ல் “காங்கிரஸ் பொருத்தமற்றது” என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியது; பாஜக இப்போது வங்காளத்தில் வெற்றி பெற்று விட்டது.
உத்தரப் பிரதேசத்தில் “காங்கிரஸ் ஒரு சுமை” என்று சமாஜ்வாடி கூறியது; பாஜக தொடர்ந்து இரண்டு முறை உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தலைவர் ஸ்டாலின்

(Annamalai Arulmozhi)

தோழர்களே !
இன்று மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களை சந்தித்தேன். அப்போதுதான் கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தார். மக்களின் அன்பையும் கண்ணீரையும் கண்டு வந்த மன நெகிழ்ச்சியோடு உரையாடினார்.