இலங்கைக்கு 12.5% கூடுதல் வரி: அமெரிக்கா

கட்டாய உழைப்பின் (Forced labour) மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைகளை விதிக்கத் தவறிய அல்லது அந்தத் தடைகளைச் சரிவர நடைமுறைப்படுத்தத் தவறிய 60 பொருளாதார நாடுகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) இலக்கு வைத்துள்ளது. இந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை விதிக்க அது பரிந்துரைத்துள்ளது. இந்த 60 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாவுக்கு பயணத்தடை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்துள்ளார்.

பட்டப்பகலில் மூன்றரை கோடி ரூபாய் கொள்ளை

ஹொரணை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்களுக்குள் நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் (மூன்றரை கோடி) பணம், நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுத் தப்பிச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனலைதீவு மக்களின் நீண்டகால கனவு நனவானது!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சியால், அனலைதீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக பஸ் வண்டி ஒன்று சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக மக்கள் எதிர்நோக்கியிருந்த இந்த அத்தியாவசிய தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், அனலைதீவு மக்கள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இணையும் கம்யூனிஸ்ட்கள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தெலுங்கானா மாநில அலுவலகத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர்கள் …அனைத்து கம்யூனிஸ்டுகளின் தாய் அமைப்பான சிபிஐ-யில் இணைய முன்னாள் மாவோயிஸ்டுகளை மீண்டும் சிபிஐ மாநில செயலாளர், எம்எல்ஏ கூனம்நேனி சாம்பசராசரிவு அழைப்பு முன்னாள் மாவோயிஸ்டுகள் தேவாஜி (திப்பிரி திருப்பதி), மல்லா ராஜிரெட்டி (சங்க்ராம்), புல்லூரி பிரசாத் ராவ் (சந்திரன்னா) ஆகியோர் சனிக்கிழமை சிபிஐ மாநில அலுவலகத்தில் சிபிஐ மாநில தலைமையைச் இதனை முன்னிட்டு அவர்களை CPI தலைமை அவர்கள் சந்தித்தனர்.

புலிவாலை பிடித்த தவெக.

அதிமுக எம்எல்ஏக்கள் 04 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்ததை தவெக வின் கூட்டணி கட்சியினரே விமர்சனம் செய்து வரும் நிலையில் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதனை கண் மூடித்தனமாக ஆதரிக்கின்றனர்.

பூப்புனித நீராட்டு விழா

பெண்கள் பூப்பெய்திவிட்டால் அல்லது பருவம் அடைந்துவிட்டால், அதனைப் “பூப்புனித நீராட்டு விழா” (Puberty Ceremony) என ஒரு நிகழ்வாகக் கொண்டாடுதல், தமிழரின் தொன்மரபாகும்.

நான் கண்ட அதே பல்கலம

நான் கண்ட அதே பல்கலம (கல் நெஞ்சம் கொண்ட) காமவெறியன்அடமஸ்தானத்தின் (அட்டமස්ථාன) நாய்​இந்தக் கதை ஐந்து வருடங்களுக்கு முன்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ரஜரட்ட சேவையிலிருந்து ஆரம்பமாகிறது.​

பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களின் விலை உயர்வு: கிராமப்புற பெண்கள் பெரும் பாதிப்பு

வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பெண்கள் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் (Sanitary products) விலை உயர்வால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.