ஈரோஸ்இயக்கத்தை கலைத்து விட்டு புலிகளிடம் இணைந்த பாலகுமார் தொடர்பான பார்வை.

Eksath Newspaper
( முரளிமுன்னாள் புலி உறுப்பினர்))
ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”

2.5 மில்லியன் டொலர் கொள்ளை குறித்து IMF அவதானம்

இலங்கை நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணைய குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அவதானத்தைச் செலுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தரம் தாழ்ந்த பேச்சு: ட்ரம்புக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 

காசாவின் இனவழிப்பு: உண்மைக் காரணி

(Mukinthan Thurairajasingham)

காசாவில் இன்று நடக்கும் இனப்படுகொலைகளும், நில ஆக்கிரமிப்புகளும், மக்கள் வெளியேற்றமும் திடீரென உருவானவை அல்ல.

சட்டவிரோத கட்டிடத்தால் குடத்தனையில் பரபரப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் சர்ச்சைக்குரிய காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கட்டிட நிர்மாணப் பணிகள் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை சொல்லவோ எழுதவோ படாத ஈழ வரலாற்று நிழ்வுகளில் ஒன்று!

(பஷீர்)

(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.

சொந்த வாலை கடித்தபடி விடாமல் சுழலும் இலங்கையின் பொருளாதாரம்

(அ. வரதராஜா பெருமாள்)

(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

​இலங்கையின் அனைத்து இன மக்களும் மதிப்புக்குரிய அநுரா அவர்கள் தேர்தல் காலத்தில் அள்ளி வழங்கிய வாக்குறுதிகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டார்கள் – மிகப் பெரும் எதிர்பார்க்கைகளோடு அவரை ஜனாதிபதியாக்கினார்கள், அவர் சொன்னவற்றையெல்லாம் செய்து முடிக்கவென அவரது அணியினருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களையும் வழங்கினார்கள்.  

முன்னாள் எம்.பி பிரேமலால் கைத்துப்பாக்கியுடன் மீட்பு

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

நெதன்யாகு கைது?: ஐரோப்பிய அரசியலில் பரபரப்பு

ஹங்கேரி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ‘திசா’ (TISZA) கட்சியின் தலைவரும், புதிய பிரதமருமாகப் பொறுப்பேற்க உள்ள பீட்டர் மகியர் (Péter Magyar), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து வெளியேறும் முடிவை ஹங்கேரி நிறுத்தி வைப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை (21) அறிவித்துள்ளார். 

கொழும்பில் குண்டுவெடிப்புச் சதி: முக்கிய புள்ளி சிக்கினார்

 பாதாள உலகக் குழுத் தலைவன் முகமது நஜிம் முகமது இம்ரான் (  கஞ்சிப்பாணி இம்ரான்) என்பவரின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புப் பகுதியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.