தேசிய மீலாத் தினமும் தீராத ஆடை விவகாரமும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிற்றூழியர்களாகப் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், சட்டப்படியான சீருடைக்கு மேலதிகமாக, முகத்தை மூடாத விதத்தில் ஹிஜாப் மற்றும் நீளக் காற்சட்டை அணிய அனுமதி கோரிய முஸ்லிம் யுவதிகளுக்கு அந்த உரிமை அவ்வைத்தியசாலையில் மறுக்கப்பட்டதை நாடறியும்.

பேரிடரே பேரிடராக மாறுகிறது

திபெத்திய பீடபூமிக்குக் கீழே அமைந்துள்ள நேபாளத்தில், பேரிடர் தயார்படுத்தல் தொடர்பில் ஒரு பெரும் குருட்டுப் புள்ளி காணப்படுகிறது. ஆற்றின் மேற்பகுதியில் ஏற்படும் பேரிடரே கீழ்ப்பகுதியிலும் பேரிடராக மாறுகிறது. எவ்வாறாயினும், நேபாளத்தின் வெள்ளத் தயார்படுத்தல் நடவடிக்கைகள் பெரும்பாலும் இரண்டு போட்டே கோசிகளும் (Bhote Kosis), கர்வாலியும் அல்லது அருணும் நேபாளத்திற்கு உள்ளே நுழைந்த பின்னரே தொடங்குகின்றன.

பருத்தித்துறை காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக் காணி, பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் படைகள் அங்கிருந்து வெளியேறக் கோரியும் பிரம்மாண்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று வௌ்ளிக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியேறினார் கோட்டாபய

மிக்ச் (MiG) போர் விமானங்களின் சர்ச்சைக்குரிய கொள்முதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) பல மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 25 பெண் கைதிகள் பெயர் குறிப்பிட்டனர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் 25 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அந்த 25 சந்தேகநபர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

சாலமன் பாப்பையா காலமானார்

தமிழறிஞரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தனது 90ஆவது வயதில் மதுரையில் காலமானார்.

ஜனாதிபதி, விமல் மேடையேறுகின்றனர்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சனிக்கிழமை (செப். 12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் (NPP) விவசாயப் பேரணியில் உரையாற்றவுள்ளார்.

செயற்கை நுண் அறிவின் 1980 தோற்றம்

சமூக வலைத்தளங்களில் தற்போது 1980களின் தோற்றத்தை உருவாக்கும் AI புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஒருவரின் தற்போதைய புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் 1980களில் இருந்திருந்தால் எப்படி தோன்றியிருப்பார் என்பதை இந்த AI தொழில்நுட்பம் உருவாக்கிக் காட்டுகிறது.

தமிழ் நாடு சட்ட சபை போட்டுக் காட்டிய வெளிச்சம்

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழியை தாய்மொழியாக படித்தவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை என்பது எவ்வளவு அசிங்கம்… கணக்குத் தெரியல ஆங்கில் தெரியலன்னா கூட பரவாயில்லை ஆனால் தமிழ் தெரியாமல் யாராவது இருப்பார்களா?

விஜய் இன் பதட்டம்

உண்மையில் நடிகர் இவ்வளவு ஆத்திரம் அடையத் தேவையில்லை. ஆட்சியில் இருக்கிறார். தில்லியும் அவருக்குத் துணை நிற்கிறது. மனைவி விவாகரத்து மனுவை வாபஸ் வாங்கி விட்டார். தோழியுடன் வெளிப்படையாக சுதந்தர நாளில் தமது அன்பை வெளிப்படுத்தினார்.