ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு 200 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஆழமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தேசிய விமான சேவையை, தொடர்ந்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருப்பதற்கு தற்போதைய அரச நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானம் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இளம் காதலியால் சரிந்த போதைப் பேரரசு
சிங்களத்தால் சீற்றமடைந்த ரவிகரன்
குஷ்ஷூடன் மாணவர்கள் இருவர் கைது
சஹ்ரானை சலே எப்படி சந்தித்தார் – வீரசேகர
முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு
பொடி லெசி நாளை நாட்டுக்கு?
இரா. நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு (101) சென்னையில் புதன்கிழமை (25) அன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பிற்பகல் 1:55 மணிக்கு காலமானார். எளிமை, நேர்மை மற்றும் போராட்ட குணத்திற்குப் பெயர் பெற்ற அவர், 13 ஆண்டுகளுக்கும் மேலாக CPI-ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக பணியாற்றியவராவார்



