(Bhaskaran Sankaralingam)
பத்திரிக்கை செய்தி 05/08/2026
திரு. விஜய் அவர்களின் தமிழக அரசின் முதல் பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று கூறுவதைவிட, மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட் என்றே எமது இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி(எம்.கே) கருதுகிறது.
The Formula
(Navaratnam Giritharan)
‘எங்கு தண்ணி வருதோ இல்லையோ அங்கு தண்ணி வரனும்’ – இதுதான் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆபாசப் பேச்சாம். இதுவரை தமிழகத்தில் தற்குறி வாக்காளர்கள் இருந்தார்கள் என்று பார்த்தால் இந்தச் சம்பவம் தற்குறி ஊடகவியலாளர்கள், தற்குறிக் காவல் துறையினரும் இருக்கின்றார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வசனங்களைக் குறிப்பிட்ட மறு கணமே அடுத்து அவர் கூறியது ‘ காவிரியைச் சொன்னேன்’.

நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் மற்றும் தேங்கிக் போயுள்ள வழக்குகளை வினைத்திறனாக முடிவுறுத்தும் நோக்கிலும் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு 2026.07.27 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.