யாழ்ப்பாணம், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனியார் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கேனல் கடாபி
நீதிக்கான நீள் பயணம்
’இந்தியாவில் உள்ள இலங்கையர் நாட்டுக்குத் திரும்ப இருந்த தடைகள் நீக்கப்படும்’
நேபாள அனர்த்தம் எமக்கு கூறும் எச்சரிக்கைகள் (Part 2)
(சாகரன்)
நேபாளத்தில் எப்படி நடைபெற்றது இந்த வெள்ளப் பெருக்கு….
‘இயற்கை எப்போது தூங்குவதில்லை… விழித்துக் கொண்டுதான் இருக்கின்றது…’
அதனால்தான் அது தனக்கு எதிரான அசாத்திய அதிர்வலைகள் ஏற்படும் போது தனது சீற்றத்தைக் காட்டுகின்றது.
அதுவரை அது விழித்தபடியே எம்மைக் ‘காத்துக்கொண்டு’தான் இருக்கின்றது.
இது சமுத்திரத்திற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது.




