ஈரானுக்கு எதிரான யுத்தம்…


(தோழர் ஜேம்ஸ்)

ஈரான், அமெரிக்க தரப்புடன் ஓமான் தலமையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது அதுவும் போர் அற்ற நிலமையினை ஏற்படுத்தும் வகையிலான தீர்வுகள் வருவதாக உணரப்பட்ட நிலையில் பதவியிலிருக்கும் ஓர் அரசின் தலைவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் படுகொலை செய்திருக்கின்றது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு இது தானா காரணம்?

ஈரான் மீதான தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார். அணுசக்தி திட்டம் மற்றும் போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது வான்வழி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

தொடரும் போர் பதற்றம்; ஈரான் விதித்த அதிரடித் தடை

அனைத்துவகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடைவிதித்துள்ளதாக ஈரானிய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் போர் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்ய ஈரான் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியலில் ஏற்படும் தாக்கம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அதிகரித்துள்ள போர் பதற்றமானது, உலக புவிசார் அரசியலில் அதிகார உறவுகள், அதிகார மாற்றம் மற்றும் பொருளாதார உத்திகளை புதிய கோணத்தில் மறுவரையறை செய்து வருகின்றது. ஒரு தரப்பின் பாதுகாப்பிற்கும் மறுதரப்பின் அதிகாரப் போராட்டத்திற்கும் இடையே நிலவும் இந்த மோதல்கள், ஒரு பிராந்தியப் பிரச்சினை மட்டுமல்லாது, உலகளாவிய அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: ஜனாதிபதி அவசரத் திட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

துபாய்க்கு நான்கு விமானங்கள் பறந்தன

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புதன்கிழமை (04) அன்று 04 விமான சேவைகள் இயக்கப்படுவதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஈரான் கப்பல் : அதிர்ச்சி தகவல் வெளியானது

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஈரானிய போர்க்கப்பலை இலங்கையில் நாமே தாக்கினோம்: அமெரிக்கா

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது, இதன் விளைவாக இலங்கை கடற்படை டஜன் கணக்கான ஈரானிய மாலுமிகளை மீட்கத் தொடங்கியது என்று மூன்று அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை ராய்ட்டரிடம் தெரிவித்தனர். பிரச்சினையின் உணர்திறன் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய அதிகாரிகளில் ஒருவர், இந்த தாக்குதல் அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிள்ளது.

கமேனியின் மனைவியும் பலி?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டிருந்த மறைந்த கமேனியின் மனைவியும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு மாணவர்களை வௌியேறுமாறு ஈரான் அறிவுறுத்தல்

ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் வான்​வழி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க தளங்​கள் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதனால் மேற்கு ஆசி​யப் பிராந்​தி​யத்​தில் போர் பதற்​றம் உச்​சகட்​டத்தை எட்​டி​யுள்​ளது.