‘போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்’ எனும் தேசிய செயற்திட்டத்தின் வாயிலாக, ஒரு மில்லியன் (10 இலட்சம்) மக்களுக்கு விழிப்புணர்வூட்டவுள்ளதாகப் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே. சுரேஷ் தகவல் வெளியிடுகையில்,
பிரித்தானிய பிரதமர் பதவி விலகினார்
இன்றைய சிறப்புக் கூட்டம் கனடாவில்….
மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்
2026 உ/த பரீட்சை: நடக்குமா? நடக்காதா? கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு
15 வயதில் உலக சாதனை: அதிவேக அரைசதம் அடித்து அசத்திய சூர்யவன்ஷி
2026 உ/த பரீட்சை: நடக்குமா? நடக்காதா? கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு
பரீட்சார்த்த ரயில் ஓட்டம்…
’கன்சைட்’ நிலத்தடி சிறை: நீதவானின் நேரடி கள ஆய்வு
திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’ (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் புதன்கிழமை (17) குறித்த சிறைச்சாலைக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

