தோழர் ஆர்ஆர் இராகவன்

(தோழர் ஜேம்ஸ்)

முதல் சந்திப்பே…..? கடைசிச் சந்திப்பாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இதற்கு முன்பு அவரை சந்தித்தேனா….? என்பதை என் ஞாபகத்திற்கு வரும் அளவிற்கு என்னால் தற்போது தடங்களை என் மனதிற்குள் பெற முடிவில்லை.

22 மில்லியன் மக்களும் ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளும்

இந்நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதில் உள்ள சிரமம் 2024இல் எப்படியும் இரு மடங்காகவோ அல்லது மூன்று மடங்காகவோ கூடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்திற்குஒருஆறு

யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30′ மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60′ இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.

தேக்கம் அணைக்கட்டும் நீர்விழ்ச்சியும் மன்னார் ..!

(Sivakumar Subramaniam)

இலங்கையின் பண்டைய தலைசிறந்த நீர்ப்பாசன முறைக்கு சான்றாக இலங்கையின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு பிரதேச செயலாளர் பிரிவில் பறையனாயனங்குளம் என்ற கிராமத்திற்கு தென்மேற்கே அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊர்கள்..

அச்சுவேலி
அராலி
அரியாலை
அளவெட்டி
ஆவரங்கால்
ஆனைக்கோட்டை
இணுவில்
இடைக்காடு
இருபாலை
இளவாலை
உடுவில்
உரும்பிராய்
ஊரெழு
ஏழாலை
கட்டுடை
கந்தர்மடம்
கந்தரோடை
கரந்தன்
கரையூர்
காங்கேசன்துறை
குப்பிளான்
குருநகர்
கீரிமலை
குரும்பசிட்டி
கொக்குவில்
கொல்லன்கலட்டி
கொழும்புத்துறை
கோண்டாவில்
கோப்பாய்
சங்கானை
சங்குவேலி
சண்டிலிப்பாய்
சித்தன்கேணி
சில்லாலை
சுண்டிக்குழி
சுதுமலை
சுழிபுரம்
சுன்னாகம்
தாவடி
திருநெல்வேலி
தெல்லிப்பழை
தொல்புரம்
நந்தாவில்
நல்லூர்
நவாலி
நாவாந்துறை
நாயன்மார்கட்டு
நீர்வேலி
நீராவியடி
பண்டத்தரிப்பு
பண்ணாகம்
பலாலி
பன்னாலை
பனிப்புலம்
பாசையூர்
புத்தூர்
புன்னாலைக்கட்டுவன்
பொன்னாலை
மல்லாகம்
மயிலிட்டி
மாசியப்பிட்டி
மாதகல்
மாவிட்டபுரம்
மானிப்பாய்
மூளாய்
யாழ்ப்பாண நகரம்
வசாவிளான்
வடலியடைப்பு
வட்டுக்கோட்டை
வண்ணார்பண்ணை
அந்தணன் திடல்
அறுகுவெளி
இடைக்குறிச்சி
உசன்
எழுதுமட்டுவாள்
ஒட்டுவெளி
கச்சாய்
கைதடி
கெருடாவில்
கேரதீவு
கொடிகாமம்
சரசாலை
சாவகச்சேரி
தச்சன்தோப்பு
நாவற்காடு
நாவற்குழி
நுணாவில்
பளை
மட்டுவில்
மந்துவில்
மறவன்புலவு
மிருசுவில்
மீசாலை
முகமாலை
வரணி
விடத்தல்
அம்பன்
அல்வாய்
ஆத்தியடி
ஆளியவளை
உடுத்துறை
உடுப்பிட்டி
உடையார்துறை
கட்டைக்காடு
கரணவாய்
கரவெட்டி
கம்பர்மலை
கற்கோவளம்
குடத்தனை
குடாரப்பு
கெருடாவில்
சுண்டிக்குளம்
செம்பியன்பற்று
வதிரி
வளலாய்
தும்பளை
துன்னாலை
தொண்டமனாறு
நல்லதண்ணித்தொடுவாய்
நாகர்கோயில்
நெல்லியடி
பருத்தித்துறை
புகலிடவனம்
புலோலி
பொலிகன்டி
மணல்காடு
மருதடிக்குளம்
முள்ளியான்
வண்ணான்குளம்
வல்லிபுரம்
வல்வெட்டித்துறை
வல்வெட்டி
வல்லை
வியாபாரிமூலை
வெற்றிலைக்கேணி
இறுப்பிட்டி
குறிகாட்டுவான்
பெருங்காடு
மடத்துவெளி
களபூமி
காரைநகர்
கோவளம்
தங்கோடை
அல்லைப்பிட்டி
ஊர்காவற்றுறை
கரம்பொன்
சரவணை
சுருவில்
நாரந்தனை
பரித்தியடைப்பு
புளியங்கூடல்
மண்கும்பான்
வேலணை
ஆலங்கேணி
களபூமி
காரைநகர்
குந்துவாடி
கோவளம்
சாமித்தோட்டமுனை
தங்கோடை
தீர்த்தக்கரை
நெடுந்தீவு
பெரியான்துறை
பூமுனை
மாவலித்துறை
வெள்ளை
எழுவைதீவு
நயினாதீவு
மண்டைதீவு
கோண்டாவில்
பொற்பதி
கல்வியங்காடு
கரவெட்டி
கூழவடி
அனலைதீவு
சிறுபிட்டி
வட்டுக்கோட்டை
அச்செழு
வறுத்தலைவிளான்
மடத்தடி
மல்லாகம்
நாவாந்துறை
( நன்றிகள் திரு யெயம்.)

கண் கலங்க வைக்கும் வெங்காயம்

(ச.சேகர்)

சமையலில் வெங்காயம் வெட்டும் போது அதனை வெட்டுபவருடன், அருகிலுள்ளவர்கள் கூட கண் கலங்குவது வழமை. ஆனால், கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக, கடையில் வெங்காயத்தின் விலையை கேட்டவுடன் கண் கலங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மல்வத்து ஓயாவைத் தேடி….

(Thulanchanan Viveganandarajah)

கடந்த மாதம் இலங்கை அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வெளியிடப்பட்ட “மல்வத்து ஓயாவைத் தேடி” (மல்வத்து ஒய சொய) என்ற ஆவணப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையின் இரண்டாவது நீளமான ஆறான மல்வத்து ஓயாவின் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் சிங்கள – ஆங்கில இருமொழி ஆவணப்படம் அது.

சமூகமட்டத்தில் குறைந்திருக்கும் பாலியல் தொடர்பான அறிவு

எமது நாட்டில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தற்போதைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில், பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கான தேடல்களை  இருபாலரும் பன்னிரண்டு வயதின் ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கின்றனர். 

கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி

“இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” எனும் தலைப்பில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையும் இணைந்து “ஆய்வரங்கம்” ஒன்றினை 2023.12.02 சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இது வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை அரங்கிலே நடைபெற்றது. இங்கு இடம் பெற்ற ஒவ்வொரு ஆய்வும் இருபது நிமிடங்களில் அமையப்பெற்றது.

காஸாவில் தமது குழந்தைகளின்….

(Ravindran Pa)

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர்.

குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர்.