தேக்கம் அணைக்கட்டும் நீர்விழ்ச்சியும் மன்னார் ..!

(Sivakumar Subramaniam)

இலங்கையின் பண்டைய தலைசிறந்த நீர்ப்பாசன முறைக்கு சான்றாக இலங்கையின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு பிரதேச செயலாளர் பிரிவில் பறையனாயனங்குளம் என்ற கிராமத்திற்கு தென்மேற்கே அமைந்துள்ளது.

மீண்டும் நடை பயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு-காஷ்மீர் வரை இந்தியாவின் தெற்கு பகுதியில் இருந்து வடக்குப் பகுதி வரை நடைபயணம் மேற்கொண்டார். இதற்கு பாரத் ஜோடோ யாத்ர எனப் பெயரிடப்பட்டிருந்து.

MH370 விமானத்தை கண்டுபிடிக்க புது திட்டம்

கடந்த 2014, மார்ச் 8-ம் திகதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

“முன் எப்போதும் இல்லாத போரை எதிர்கொள்கிறோம்”

ஹமாஸ் இயக்கம், கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் இயக்கத்தினர் வீதி வீதியாகச் சென்று இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது.

80 இலட்சம் முட்டைகள் விடுவிப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 80 இலட்சம் முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை, அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

ஒரு பச்சை மிளகாய் 15 ரூபாய்

பச்சை மிளகாய் காய் ஒன்று இன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபாய் வரையிலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1,800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 100 கிராம் பச்சை மிளகாயில் சுமார் 12 காய்கள் உள்ளதாகவும், அதன்படி ஒரு  பச்சை மிளகாயின் விலை 15 ரூபாய் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் தடை. மீறினால் தண்டனை

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்திற்கும் இன்று (29) நள்ளிரவு முதல்  தடைசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும்

பராக்கிரம வாவியின் வான் கதவுகள் இன்று (29) இரவு 10.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும் என்று பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊர்கள்..

அச்சுவேலி
அராலி
அரியாலை
அளவெட்டி
ஆவரங்கால்
ஆனைக்கோட்டை
இணுவில்
இடைக்காடு
இருபாலை
இளவாலை
உடுவில்
உரும்பிராய்
ஊரெழு
ஏழாலை
கட்டுடை
கந்தர்மடம்
கந்தரோடை
கரந்தன்
கரையூர்
காங்கேசன்துறை
குப்பிளான்
குருநகர்
கீரிமலை
குரும்பசிட்டி
கொக்குவில்
கொல்லன்கலட்டி
கொழும்புத்துறை
கோண்டாவில்
கோப்பாய்
சங்கானை
சங்குவேலி
சண்டிலிப்பாய்
சித்தன்கேணி
சில்லாலை
சுண்டிக்குழி
சுதுமலை
சுழிபுரம்
சுன்னாகம்
தாவடி
திருநெல்வேலி
தெல்லிப்பழை
தொல்புரம்
நந்தாவில்
நல்லூர்
நவாலி
நாவாந்துறை
நாயன்மார்கட்டு
நீர்வேலி
நீராவியடி
பண்டத்தரிப்பு
பண்ணாகம்
பலாலி
பன்னாலை
பனிப்புலம்
பாசையூர்
புத்தூர்
புன்னாலைக்கட்டுவன்
பொன்னாலை
மல்லாகம்
மயிலிட்டி
மாசியப்பிட்டி
மாதகல்
மாவிட்டபுரம்
மானிப்பாய்
மூளாய்
யாழ்ப்பாண நகரம்
வசாவிளான்
வடலியடைப்பு
வட்டுக்கோட்டை
வண்ணார்பண்ணை
அந்தணன் திடல்
அறுகுவெளி
இடைக்குறிச்சி
உசன்
எழுதுமட்டுவாள்
ஒட்டுவெளி
கச்சாய்
கைதடி
கெருடாவில்
கேரதீவு
கொடிகாமம்
சரசாலை
சாவகச்சேரி
தச்சன்தோப்பு
நாவற்காடு
நாவற்குழி
நுணாவில்
பளை
மட்டுவில்
மந்துவில்
மறவன்புலவு
மிருசுவில்
மீசாலை
முகமாலை
வரணி
விடத்தல்
அம்பன்
அல்வாய்
ஆத்தியடி
ஆளியவளை
உடுத்துறை
உடுப்பிட்டி
உடையார்துறை
கட்டைக்காடு
கரணவாய்
கரவெட்டி
கம்பர்மலை
கற்கோவளம்
குடத்தனை
குடாரப்பு
கெருடாவில்
சுண்டிக்குளம்
செம்பியன்பற்று
வதிரி
வளலாய்
தும்பளை
துன்னாலை
தொண்டமனாறு
நல்லதண்ணித்தொடுவாய்
நாகர்கோயில்
நெல்லியடி
பருத்தித்துறை
புகலிடவனம்
புலோலி
பொலிகன்டி
மணல்காடு
மருதடிக்குளம்
முள்ளியான்
வண்ணான்குளம்
வல்லிபுரம்
வல்வெட்டித்துறை
வல்வெட்டி
வல்லை
வியாபாரிமூலை
வெற்றிலைக்கேணி
இறுப்பிட்டி
குறிகாட்டுவான்
பெருங்காடு
மடத்துவெளி
களபூமி
காரைநகர்
கோவளம்
தங்கோடை
அல்லைப்பிட்டி
ஊர்காவற்றுறை
கரம்பொன்
சரவணை
சுருவில்
நாரந்தனை
பரித்தியடைப்பு
புளியங்கூடல்
மண்கும்பான்
வேலணை
ஆலங்கேணி
களபூமி
காரைநகர்
குந்துவாடி
கோவளம்
சாமித்தோட்டமுனை
தங்கோடை
தீர்த்தக்கரை
நெடுந்தீவு
பெரியான்துறை
பூமுனை
மாவலித்துறை
வெள்ளை
எழுவைதீவு
நயினாதீவு
மண்டைதீவு
கோண்டாவில்
பொற்பதி
கல்வியங்காடு
கரவெட்டி
கூழவடி
அனலைதீவு
சிறுபிட்டி
வட்டுக்கோட்டை
அச்செழு
வறுத்தலைவிளான்
மடத்தடி
மல்லாகம்
நாவாந்துறை
( நன்றிகள் திரு யெயம்.)

ஆறாம் வகுப்பு வரை கல்வி

ஆப்கானிஸ்தானில் 1996 முதல் தலிபான் அமைப்பினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், 2001ல் அமெரிக்க இராணுவம் அவர்களை ஆட்சியிலிருந்து தூக்கியடித்ததும், அவர்கள் பலவீனமடைந்திருந்தனர்.