தவெக அமைச்சரவையில் பாமக?: என்ன செய்யப்போகிறது விசிக?

“பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்“ என்று திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால், அதற்குள் தவெக கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன.

திமுக வாரிசுகளின் இடப் பெயர்வு

விருப்பப்பட்ட கட்சியில் சேர்வது..ஒரு தனி நபரின் உரிமை..உறவு முறை எல்லாம்..அதற்கு பிறகுதான்..தமிழ்நாட்டில் இதுபோல்.. இலட்சக்கணக்கில்..

2013க்கு ஒரு ஃபிளாஷ்பேக் போவோமா?

அமெரிக்க நியூயார்க்கின் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, தன் வீட்டில் பணிபுரிந்த சங்கீதா ரிச்சர்டுக்கு அமெரிக்க சட்டப்படி வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு. தன் மகளைப் பள்ளியில் விட்டு வரும்போது நடுரோட்டில் வைத்து கைது செய்யப்பட்ட தேவயானிக்கு கிரிமினல் குற்றவாளிகளைப் போன்று கை விலங்கு பூட்டியது அமெரிக்கன் போலிஸ்.

திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.


திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

கண்டிப்பாக இது தவெகவின் வேலை மட்டுமல்ல.

சட்டமன்றத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும் தோல்விக்குப் பிறகான அரசியலுக்கு திமுக தயாராகி விட்டதென்று.

அதிகாரத்தில் பங்கெடுக்கலாம்

(அ. ராமசாமி)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அமைச்சுப் பணி ஏற்க வேண்டும்; ஆட்சியில் பங்கேற்கத் தயக்கம் கொள்ளத் தேவையில்லை என்பதே எனது கருத்து.

தெற்கே பாயும் நச்சு அரசியல்!

EVM வாக்குப்பெட்டி எதிர்கட்சிகளின் சவப்பெட்டியா மாறுவதேன்?! “வாக்குப்பெட்டியால் முடியாததை…கணக்கு போட்டு முடித்து வைக்கப்படுகிறதா?!”இந்திய அரசியலில் மாநிலங்கள் தோறும் இன்று நடப்பதை சாதாரண தேர்தல் அரசியலாக மட்டும் பார்க்க முடியுமா…? என பல கேள்விகள் சரியான விடை தெரியாமல் சாதாரண மக்கள் …

Screenshot

அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரிடமிருந்து (DIPR), ‘புதிய தலைமுறை’க்கு நேற்று தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது; என் கவனத்துக்கு தாமதமாகத்தான் வந்தது.

பொது உளவியலின் அரசு

(அ. ராமசாமி)


திரு. ச.ஜோசப் விஜய் தலைமையில் உருவாகியுள்ள புதிய அரசு முந்தைய அரசுகளிலிருந்து பெரிதளவு விலகிவிடப்போவதில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உணர்ச்சிகரத் தூண்டல்களைச் செய்யும் உரைகளை நம்புவார்கள்; ஏற்பார்கள் என்பது நீண்டகால நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலிருந்து விலகி விடவில்லை புதிய முதல்வர். அதற்குத் தனது நடிப்பு சார்ந்த தொழில்துறை உத்தியையும் சேர்த்துக் கொண்டு கூடுதல் உணர்ச்சிகளை உருவாக்க நினைக்கின்றார்.

முத்துவேல்.கருணாநிதி ஸ்ராலின்

(Balasingam Sugumar)

இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் எதற்காக இன்றும் கொண்டாடப் படுகிறார். கடந்த ஆறு நாட்கள் சமூக வலைத்தளங்களிலும் சரி பொது வெளியிலும் சரி அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் .

2016 ம் ஆண்டிலும் சரி இந்த 2026 ம் ஆண்டிலும் சரி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்காத ஒரு கண்ணியமான ஒரு அரசியல் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.