பௌத்தமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய முடிவுகளை 21 ஆம் திகதி வெளியிடுகிறார் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழகத்தில் வலுவான 3ஆவது அணி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

‘39 விமானங்களில் 135 பேர் பயணம்’

இலங்கையில், இன்று (31) காலை 8.30 வரையான 24 மணிநேரத்தில், 39 விமான சேவையூடாக, 135 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

’கிழக்கு மாகாணத்துக்கு 14,010 தடுப்பூசிகள் கிடைத்தன’

கிழக்கு மாகாணத்தில் 14,010 கொவிட் 19 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

த.தே.ம.மு உறுப்பினர்கள் 9 பேர் நீக்கம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் 09 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்டக் குற்றச்சாட்டின் கீழேயே, இவர்கள் உறுப்பினர்களே நீக்கப்பட்டுள்ளனர்.

ஜனசக்தி தோழர் ராஜ்மோகன் அவர்களுக்கு அஞ்சலி

(சாகரன்)
இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்திஜி இன் அகிம்சாவழி சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்வளவிற்கு வலிமையானதாக இருந்ததோ அதற்கு எந்த அளவிலும் சளைக்காமல் இடதுசாரிகளின் பொது உடமைவாதிகளின் போராட்டம் இந்திய தேசத்தில் பிரித்தானியாவின் காலனி ஆதிகத்திற்கு எதிரான போரில் இரு முனைத் துப்பாக்கி போல் இருந்தது.

விவசாயிகளின் கோபத்தை தூண்டியது பாஜக

விவசாயிகளிடம் கோபத்தை தூண்டி, வன்முறையை இறக்கியது பாஜகதான், விவசாயிகள் நடத்தி வரும் வேளாண் போராட்டத்தை களங்கப்படுத்த முயல்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

‘பெரியண்ணா’வின் தாராளமனம்’

எப்பொழுதும் அக்கம்பக்கத்தினருடனும் அயல்வீட்டுக்காரர்களுடனும் அளவோடு பழகி, அனுசரித்து நடந்துகொண்டால், பலவிடயங்கள் நன்மையாகவே நடக்கும். ஆனால், ஏதாவதொன்றை அவர்கள் இலவசமாகத் தருகின்றார்கள் என்றால், எம்மிடமிருந்து அதற்கு நிகராக இன்றேல், அதற்கும் மேலாக எதிர்பார்க்கின்றார்கள் என்பதுதான் யதார்த்தமாகும்.

திராவிடப்பொழில்: ஆய்வுப் புலத்துக்குள் தமிழை முன்நகர்த்தல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது.

முற்போக்கு இலக்கியம் படைத்த டொமினிக் ஜீவா

(சாகரன்)

ஓடுக்கு முறைக்கு உள்ளாகும் எந்த ஒரு மனிதனும் அதற்கெதிராக போராட்டத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்வான் என்பதை தனது கம்யூனிச சித்தாந்த ரீதியிலான நிலைப்பாட்டிலும், அதற்காக எடுத்துக் கொண்ட ஆயுதமாக பேனாவையும் தனது வாழ்க்கையில் இணைத்துக் கொண்டவர் டொமினிக் ஜீவா.