அமெரிக்காவின் யுத்தக் கோரிக்கையை நிராகரித்த உலக நாடுகள்

(Mukinthan Thurairajasingham)

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முற்றுகையிட அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தி, உலக நாடுகளின் தலைநகரங்களில் ஒருவித வெறுப்பை அமெரிக்கா மீது ஏற்படுத்தியிருந்தது.

தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது

(நியூசிலாந்து சிற்சபேசன் )

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்

அ. வரதராஜா பெருமாள்)

(இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்)

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. 

ஈரானுக்கு எதிரான யுத்தம்:


(தோழர் ஜேம்ஸ்)

அமெரிக்காவின் போர் விமானிகளுடன் கூடிய விமானங்களின் இழப்பு யுத்தத்தின் இறுதியாக அமையுமா…?

கருவிகளும் தொழில் நுட்பங்களும் ஒரு போரின் வெற்றியை முழுமையாக தீர்மானிப்பது இல்லை.

பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும்

அ. வரதராஜா பெருமாள் —இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது.

ஹோ சி மின்

பிரிட்டன் – பிரான்ஸ் இவிங்க ரெண்டு பேரும் சுதந்திர கொடுத்த தேசங்கள் உருப்பட்டதா பெரியவில் சரித்திரம் இல்லை. (இன்று மார்ச் 29. தோல்வியடைந்த அமெரிக்க படைகள் வியட்நாமில் இருந்து வாபஸ் பெற்று ஓடிய நாள்)

மாகாண சபை தேர்தல் நடக்கும்

சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி கூடி ஆராய்ந்துள்ளது.

இஸ்ரேல்: பூனையாக இருந்து இன்று பூதம் என்றாக அம்பலப்பட்டது இலங்கையிலும்


(தோழர் ஜேம்ஸ்)

ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் புத்தளம் மாவட்டம், இரணவில (Iranawila) பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட அமெரிக்க தகவல் கோபுரம் “வாய்ஸ் ஆப் அமெரிக்கா” (Voice of America – VOA) வானொலி அலைபரப்பு நிலையமாகும்.

எந்த நாட்டின் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?

இன்று ஞாயிற்றுக்கிழமை (08) சர்வதேச மகளிர் தினம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், பெண்கள் மீதான மரியாதை மற்றும் அவர்களின் உரிமைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், உலகில் எந்த நாட்டில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பெண்கள் உள்ளனர் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? 

சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.