சிந்தன் டி சில்வா: மறுக்க முடியாத ஈழவிடுதலைப் பக்கங்கள்

(தோழர் ஜேம்ஸ்)

ஈழ விடுதலைப் போராட்டத்தின் சில பக்கங்கள் பலரும் அறிந்திருக்காத பக்கங்களைக் கொண்டது.

கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அது ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

திறந்தவெளி அரங்குகளை தவிர்ப்பதே தற்போதைக்கு சிறந்தது

அடைமழை ஓய்ந்ததன் பின்னர், வெளியில் உச்சந்தலையைப் பிளக்கும் அளவுக்குக் கடுமையாக அடித்துக்கொண்டிருக்கின்றது. சாதாரணமாக பகல் வேளைகளில் வெளியில் செல்லமுடியாத அளவுக்கு அனல்போன்று இருக்கின்றது.

காதலும் நட்பும் உருவாக்கிய கார்ல் மாக்ஸ் இன் மூலதனம்

(சாகரன்)

காதலும் நட்பும் உருவாக்கிய கார்ல் மாக்ஸ் இன் மூலதனம்
ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தில் நிலம் நீர் காற்று என்பன தனியுடமையாக யாரும் பார்க்கவில்லை…. அப்படியும் இருக்கவில்லை.

சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறது தமிழ்த் தேசியம்

(அ.வரதராஜா பெருமாள்)


கடந்த 9ந்திகதி ஈழநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான யாழ்ப்பாணத்தின் ஒருபிரபல பத்திரிகையின் உரிமையாளரின் அறிக்கையைப் பார்த்தேன். அது என்னை பின்வருமாறு எழுதத் தூண்டியது.

தரப்படுத்தல்: முரண்பாட்டின் புதுவெளி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1971ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிகளில் அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறையானது தமிழர்கள் அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமைப்பறிப்பு, தனிச்சிங்களச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சிறுபான்மையினரை சட்ட நிர்வாக ரீதியாக கட்டமைப்பு ஒதுக்கலை நிகழ்த்திய மூன்றாவது நிகழ்வு தரப்படுத்தலாகும்.

இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.

ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம். புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில் விதைத்ததும் முக்கியமான ஒன்று.

மாப்பிள்ளைச் சொதி…. பொம்புளைச் சொதி ஆகுமா…?

(சாகரன்)

சொதியின்றி அமையாது எமது சாப்பாடு… தமிழர் வாழ்க்கை. அது இடியப்பம் சோறு என்றாக முதன்மையாக அமைந்தாலும் சில இடங்களில் புட்டிற்கும் இது இன்றி அமையாது உள்ளே செல்லாது என்றாகிப் போன வாழ்க்கை.

இரு தேசங்களின் அரசியல் போக்கை மாற்றிய கொலைகள்

(சாகர சமரன்)

சாந்தன் போன்றவர்கள் இல்லை என்றால் காத்தான் பூத்தான் போல் நானும் ஈழத்தில் வாழ்ந்திருக்கலாம்.

இந்த வாசகத்தின் அர்த்தங்களை நாம் புரிந்து கொள்வதற்கு சாந்தனின் மரண ஊரவலத்தைப் பற்றி பேசியாக வேண்டும்

தோழர் ரமணி (சிவசுந்தரம் செல்வகுமார்)யின் 60வது பிறந்தநாள் நினைவுகள்!

(Nagalingam Srisabesan )

தோழர் ரமணி (சிவசுந்தரம் செல்வகுமார்)யின் 60வது பிறந்தநாள் நினைவுகள்!ரமணி என்று அரசியற் தோழர்களாலும் செல்வியென்று உறவினர்களாலும் அழைக்கப்பட்ட தோழர் சிவசுந்தரம் செல்வகுமாரின் 60வது பிறந்தநாள் இன்றாகும். வடமராட்சியிலுள்ள பொலிகண்டியில் 29 பெப்ரவரி 1964 லீப் நாளில் பிறந்தார்.