இலங்கையின் சனத்தொகை எதிர்காலம்

(பூன்ட்ஷோ வாங்யெல் , இலங்கைக்கான ஐ. நா சனத்தொகை நிதியத்தின்  தற்காலிகப் பிரதிநிதி.)

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்து, தற்போது நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான புதிய அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. உலக வங்கியின் புதிய வகைப்படுத்தலின் அடிப்படையில், இலங்கை மீண்டும் ‘மேல்-நடுத்தர வருமானம்’ (Upper-middle-income) கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

தவெக அமைச்சரவையில் பாமக?: என்ன செய்யப்போகிறது விசிக?

“பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்“ என்று திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால், அதற்குள் தவெக கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன.

திமுக வாரிசுகளின் இடப் பெயர்வு

விருப்பப்பட்ட கட்சியில் சேர்வது..ஒரு தனி நபரின் உரிமை..உறவு முறை எல்லாம்..அதற்கு பிறகுதான்..தமிழ்நாட்டில் இதுபோல்.. இலட்சக்கணக்கில்..

கல்ஓயா: மீண்டும் வீழ்ச்சியடையாத கிழக்கின் உதயம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டிற்குப் பிறகு, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலில், மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான ‘சேனாநாயக்க சமுத்திரத்தின்’ பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் (1970–2009) (சுருக்கமாக)

பின்னணி
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழர் சமூகத்தில் அதிருப்தி அதிகரித்தது. பல ஆண்டுகள் அறவழிப் போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்ற உணர்வு, சில தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்கு இட்டுச் சென்றது.

அர்ஜென்டினா அணி எகிப்திற்கு எதிராக

(Pirabakaran Kuddiy)

என்ன ஒரு போட்டி! உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா அணி எகிப்திற்கு எதிராக நூலிழையில் தப்பித்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது! அர்ஜென்டினாவை வீழ்த்தி எகிப்து மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வியைக் கொடுக்கவிருந்த நிலையில், கடைசி நிமிடங்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது.

யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தின் கதை

யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் சிறப்பாக இயங்கிய அரசாங்க பாடசாலைகளில் ஒன்றாக யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயம் (Jaffna Sinhala Maha Vidyalaya) விளங்கியது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாலியல் சுரண்டல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் அண்மையில் வெடித்துள்ள பாலியல் சுரண்டல் விவகாரம், ஈழத் தமிழ்ச் சமூகத்தின் கல்விப்புலத்திலும் பொது வெளியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புலிப் பயங்கரவாதம்/ கரிகாலன் உங்கள் அப்பாவிடம் பேச வேண்டும்.

(நவாஸ் தாவூத்)

1990 ஜூலை 3. ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முந்தைய இரவு.ஏறாவூர் முழுவதும் இருள் மட்டுமல்ல, அச்சமும் சூழ்ந்திருந்தது. பல வாரங்களாக மின்சாரம் இல்லை புலிகள் ஏறாவூர் மின்சார விநியோகத்திற்கான ட்ரான்ஷ்போமரை வெடி வைத்து தகர்த்திருந்தனர் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. மக்கள் பேசினாலும் ஓருவித அச்சத்தோடுதான் பேசினர். அந்தக் காலத்தில் ஒரு தவறான வார்த்தை கூட உயிரைப் பறிக்கக் கூடியதாக இருந்தது.

ஜுன் 21, 2026 கனடாவில் நடைபெற்ற நந்தன வீரரத்ன இன் ‘இலங்கையில் வன்முறை அரசின் 83 ஜுலை கலவரமும் வெலிக்கடைச் சிறைப்படுகொலையும்’ கூட்டத்தில் சிவா முருகுப்பிள்ளை ஆற்றிய உரையின் சாராம்சம்

தென் அமெரிக்காவின் சிலியின் இடதுசாரி அரசின் தலைவர் அலன்டே சல்வடோரை 1973 இல் அமெரிகாவின் சதி மூலம் கொலை செய்து உருவாக்கப்பட்ட வலதுசாரி அரசாங்கங்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு கிட்டத்தட்ட 50 வருடங்கள் தேவைப்பட்டது.

அது போறிக் கப்றியல் தலமையிலான ஜனநாயக இடதுசாரி கூட்டமைப்பு கட்சியால் 2022 இல்தான் முடிந்தது.