நேபாள அனர்த்தம் எமக்கு கூறும் எச்சரிக்கைகள் (Part 2)

(சாகரன்)

நேபாளத்தில் எப்படி நடைபெற்றது இந்த வெள்ளப் பெருக்கு….

‘இயற்கை எப்போது தூங்குவதில்லை… விழித்துக் கொண்டுதான் இருக்கின்றது…’

அதனால்தான் அது தனக்கு எதிரான அசாத்திய அதிர்வலைகள் ஏற்படும் போது தனது சீற்றத்தைக் காட்டுகின்றது.

அதுவரை அது விழித்தபடியே எம்மைக் ‘காத்துக்கொண்டு’தான் இருக்கின்றது.

இது சமுத்திரத்திற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது.

வாழ்நாள் சமூக இலக்கியச் சாதனையாளர் மு. சிவலிங்கம்

(தோழர் சாகரன்)

கடந்த வருடம் மலையகம் சென்ற போது அங்கு பல சமூக செயற்பாட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

ஈழ விடுதலைப் போராட்டம்

(Mukinthan Thurairajasingham)

இலங்கையின் உள்நாட்டுப் போர் என்பது வெறும் இனங்களுக்கிடையேயான மோதலாகவோ அல்லது உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் மட்டுமே உருவான ஒன்றாகவோ பார்க்கப்படுவது மேலோட்டமான பார்வையாகும்.

சிலை வைப்பும் சிதையும் இன நல்லிணக்கமும்

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழர்கள் செறிந்து வாழும் பிற பகுதிகளிலு முன்னெடுக்கப்பட்டி புத்தர் சிலை வைப்பு விவகாரம், மலையத்தில் தீவிரமடைந்துவருகின்றது. சில இடங்களில்  மிக இரகசியமாக வைக்கப்படுகின்றன. இன்னும் சில இடங்களில், ஏனைய மத ஸ்தல நில பரப்புக்குள்ளே மிகவும் பகிரங்கமாக வைக்கப்படுகின்றன.

முச்சக்கரவண்டிச் சேவைக்கு 40 வயது வரம்பு

நாட்டின் தொழிற்கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ள கருத்து தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்தியாவில் தலித் அரசியல்

Vimalaadhithan Mani

இந்தியாவில் தலித் அரசியல் ஏன் உருப்படாமல் போனது என்றால், தலித்துக்களுக்கு நானே மீட்பர் என கிளம்பும் யாரும் அரசியல் பரிசுத்தர்கள் இல்லை என்பதுதான்.பல உதாரணங்கள் உண்டெனினும் பெரும் உதாரணம் கொலையான ஆர்ம்ஸ்ட்ராங் கட்சியான பகுஜன் சமாஜ் பார்ட்டி தலைவர் மாயாவதி.

சமத்துவத்திற்கான இசைக் குரல் நந்தா மாலினி

(தோழர் ஜேம்ஸ்)

மனித குல மேம்பாட்டிற்கான தன்னை அற்பணித்து தனது குரலால் மக்களை கட்டிப் போட்டவர்தான் நந்தா மாலினி.

சமூக ஒடுக்குமுறைகள் இலங்கையில் ஏற்பட்ட போது எல்லாம் அதற்காக விடாப்படியாக குரல் கொடுத்தவர் இதில் அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ள தயாராக இருக்கவில்லை.

அமைதியின் இசைத் தேவதைநந்தா மாலினி

(Mohana Dharshiny)

யுத்தத்தின் நெருப்புச் சுவடுகள் ஒரு தேசத்தின் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருந்த அந்த இருண்ட தசாப்தங்களில், தெற்கிலிருந்து எழுந்த மனிதநேயக் குரல்களைத் தமிழர்கள் நேரடியாகக் கேட்க இயலாமல் போனது ஒரு பேரிழப்பு.

தோழர் கேதீஸ்

(Sritharan Thirunavukarsu)

தோழர் கேதீஸ் படுகொலை செய்யப்பட்டு 20ஆண்டுகள்.17/11/51-12/8/2006சுடர் மிகு அறிவும் நேர் கொண்ட பார்வையும் சமூக அர்ப்பணிப்புமான தோழர் கேதீஸ் லோகநாதன் படுகொலை செய்யப்பட்ட இருண்ட நாள் 12-8-2006

லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு(12/8/2005 )பிந்திய நாட்களில் சத்தியா என்ற புனை பெயரில் daily mirror இல் அவர் எழுதிய குறிப்பு. இந்த புனை பெயரில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் எழுதி வந்தார் இந்த கட்டுரைகள் குறிப்புகள் தொகுக்கப்பட்டு Point Pedro instituted of development ஆல் தொகுக்கப்பட்டு 2007 இல் Truthfully Speaking war, Peace and Human Rghts என்ற சிறு நூலாக வெளியிடப்பட்டது.


விமானத்தில் முன் கதவால் ஏறி பின் கதவால் இறங்கிய அமெரிக்க அதிபர்

(சாகரன்)

துருக்கி தலைநகரில் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் மகா நாட்டில் அமெரிக்க அதிபர் ட்றம் கலந்து கொள்கின்றார்.

ஈரான் அமெரிக்க யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழல் தற்போது.

ஒரு இரு நாட்களில் ஈரானை முழுமையாக தனது கட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம் என்று இஸ்ரேல் அமெரிக்க்கா இணைந்து உருவாக்கிய யுத்தம் இது.