’இந்தியாவில் உள்ள இலங்கையர் நாட்டுக்குத் திரும்ப இருந்த தடைகள் நீக்கப்படும்’

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

kG உடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி சிக்கினார்

பாரிய அளவிலான கேரள கஞ்சா (KG)பொதிகளுடன் 61 வயதுடைய நபர் ஒருவர் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டார். கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் வியாழக்கிழமை (27) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட ரகசியச் சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார்.

வடக்கு–கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க ஓரணியில் ஒன்றிணைவு

இராணுவம் மற்றும் இதர திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி, 7 மாவட்ட பிரதிநிதிகளின் கூட்டுக் கலந்துரையாடல்   யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் வருகிறது

இலங்கைக்கு  வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சரிபார்க்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ளது.

அரசாங்க மருந்தாளர் சங்கம் வேலைநிறுத்தத்துக்கு முஸ்தீபு

மருந்தாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ‘மேலதிக சேவைக் சலுகை’   தொடர்பில் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டித்து, அரசாங்க மருந்தாளர் சங்கம் ஓகஸ்ட் 31ஆம் திகதி காலை 8:00 மணிமுதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

நேபாளத்துக்கு ஆதரவை வழங்கத் தயார்: ஜனாதிபதி

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கருத்திற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச கடற்படையில் ‘லீடிங் சீமன்’ தரநிலையில் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவருமான மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணத்தின் நினைவாக, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம்  (2026 ஆகஸ்ட் 25) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

நேபாள வெள்ளப்பெருக்கு: காணாமல் போன வெளிநாட்டினரின் விவரங்கள்

நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 127 நேபாள பிரஜைகள் மற்றும் 32 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 644 பேர் தற்போது காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரிசியின் வரலாறு

குறிப்பிடப்பட்ட அரிசி விலைகள் ஆண்டுவாரியான வரலாற்றுத் தரவுகள் மற்றும் கிடைக்கக்கூடிய ரேஷன்/சில்லறை விலைத் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட தோராயமான மதிப்பீடுகள். ரகத்திற்கும் காலப்பகுதிக்கும் ஏற்ப விலை மாறுபடலாம்.

(Ramesh Rama)