பட்ஜெட்டில் பங்கேற்க மூன்று எம்.பிகளுக்கு இடமில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாளை (17) வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதன்போது, அமர்வில் பங்கேற்க சிறையிலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.