வருத்தம் தெரிவின்றோம்

சதாசிவம் ஜீவா என்பவரின் பதிவான ‘சேந்தன்’ என்ற தலைப்பிடப்பட்டு ஜுன் 15, 2020 இல் சூத்திரத்தில் வெளியான கட்டுரையில் பாவிக்கப்பட்ட விடயங்கள் சிலவற்றில் தனிப்பட முறையில் ஒருவரைப் பற்றிய விடயதானம் ஊடக தர்மத்திற்கு முரணாக இருப்பதாக ஆசிரியர் குழுவிற்கு எனது இணையத்தின் வாசகர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்பகுதியை நீக்கியுள்ளோம். மேலும் இந்த தவறிற்காக வருந்துகின்றோம். – ஆசிரியர் குழு