அனுரவுக்கு அமோக வரவேற்பு

கடந்த 25 ஆம் திகதி அனுரகுமார திசாநாயக்க சுவீடன் நோக்கி பயணமானார். சுவீடனில் உள்ள இலங்கையர்களால் சுவீடன் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் ஸ்வீடன் வௌிநாட்டு குழுவினரால் ஸ்டொக்ஹோல்ம் நகரில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள நிகழ்வில் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளார்.

அனுரகுமார திசாசாயக்க ஸ்வீடனில் தங்கியிருக்கும் காலத்தில் பல பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கலந்துரையாடல்களில்  பங்கேற்பார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது