இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

சமச்சீரற்ற சேதன வினையூக்கி: மூலக்கூறுகளை உருவாக்குவதற்கான ஒரு தனித்துவமான கருவியை கண்டுபிடித்ததற்காக  இருவருக்கும் இந்த பரிசு வழங்கப்படுகிறது.

உலக அளவில் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் திங்கட்கிழமை (04) முதல் அறிவிக்கப்படுகிறது.

மருத்துவத்துவம் மற்றும் பௌதிகவியலுக்கான பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகளும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அறிவிக்கப்படவுள்ளன.