காசா நான்கு தசாப்தங்கள் பின்நோக்கி நகர்வு

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏற்பட்ட மாபெரும் அழிவாக இஸ்ரேல் தாக்குதலினால் காசா எல்லைப் பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும், அப் பகுதியை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு ஐந்தாயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் செலவிட வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசா எல்லைப்பகுதியில் காணப்படும் வீடுகளில் சுமார் எழுபது சதவீதம் வரை அழிவடைந்துள்ளதாகவும், அதனால் சுமார் முப்பத்தியேழு டொன் எடையுடைய சேதங்கள் அப்பகுதிகளில் குவிந்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.