தமிழன் சிந்திப்பானா?

முட்டாள் தமிழர்களே நீங்கள் ஒருமுறை உங்களை ஒரு இனவாத சிங்களவானாக நினைத்து யோசித்து பாருங்கள், அன்று இந்த 13ஐ இல்லாத்தொ ழிக்கவும், இந்த 13 ஐ நடைமுறப்படுத்த வந்த இந்தியாவை அகற்ற, தலைவன் ஜனாதிபதி பிரேமாதாச இரத்தம் சிந்தி வீர மரணம் அடைந்தான். சிங்களவனின் ஒரே நாடு ஒரேமக்கள் கொள்கையை அமுல்படுத்த அன்று பிரேமா இரத்தம் சிந்தினான். தமிழர்களை வைத்தே வடக்கு கிழக்கில் தமிழனின் இன பாரம்பலை ஐதாக்கினான், அதே குட்டையில் ஊறிய மட்டைகளைவைத்து வடக்கு கிழக்கு தமிழர்களை பிரித்தான். தமிழர்களின் இருப்பையே கேள்விக் குறியாகினான், நான் ஒரு சிங்களவானாக இருந்தால் எனது தலைமை, இந்த நாட்டை காப்பாற்ற இராணவம், மக்கள் சிந்திய இரத்தம், என்றுமே கொத்தடிமைகள்ளகிய தமிழர்கள்.
எனது தலைநிமிர்ந்து மிகப்பெருமையுடன் இருந்திருப்பேன்.

இனி மீண்டும் நிஜ வாழ்க்கைக்கு வருவோம் கூனிக்குறுகிப்போன தமிழனாய்,

உலக நாடுகளின் அழுத்தத்தால், உலக நாடுகளை திருப்தி படுத்த,யுத்த குற்றங்களில் இருந்து
தப்பிக்க, இந்த  நீர்த்துத்துப்போன 13ஐ மீண்டும் கையில் எடுத்து அதை அமுல் படுத்தினான்,அவர்கள் மீண்டும் பயந்தார்கள் இதை வைத்து தமிழர்கள் மீண்டும் எழுவார்களோ என்று,
இதையும் இல்லாத்தொழிக்க மீண்டும் அதே குட்டையில் ஊறிய மட்டைகளுடன் கூட்டு.
இந்த மட்டைகள் எப்போதுமே இனவாத சிங்களவனுக்கு பொன் முட்டை இடும்  வாத்து.
தமிழன் சிந்திப்பானா?