87,000 தொழிலாளர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர்

எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதியான நிலையைத் தடுப்பதற்கான புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவித்த அவர், சட்டதிட்டங்களுக்கு அமைவாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவை நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.