நம்பிக்கையில் ​தோற்றார் நேபாளப் பிரதமர்

பாராளுமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பொன்றில் நேபாளப் பிரதமர் கஹட்கா பிரசாத் ஷர்மா ஒளி தோல்வியடைந்துள்ளார். அந்தவகையில், பிரதமர் பதவியில் தொடருவதற்கு தான் போதுமான ஆதரவைக் கொண்டிருக்கின்றார் எனக் காண்ப்பிப்பதற்கான பிரதமர் ஷர்மா ஒளியின் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.