மாத்தளை கார்த்திகேசு

கலையும்¸ இலக்கியமும் தன் வாழ்க்கையின் ஒரு பகுதி என வாழ்ந்துக் காட்டிய கார்த்தி இன்று எம்மிடம் விடை பெற்றுச் சென்று விட்டார் மேடை நாடகக் கலைஞனாக வானொலி கலைஞனாக சினிமா கலைஞனாக இலக்கியக்காரனாக இவை யாவற்றுக்கும் மேலாக சக மனிதனோடு நெருக்கமாக வாழ்ந்துக் காட்டிய பண்பாளன்!