அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து; சோகத்தில் மக்கள்

மியான்மரில் கடந்த 2017-ஆம் ஆண்டு இராணுவம் முன்னெடுத்த தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் பங்களாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.