இந்திய கடலோர காவல்படையிடம் சிக்கிய இலங்கையர்

நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  காரைக்காலைச் சேர்ந்த இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் நேற்று (29) கண்ணாடி இழை படகு ஒன்றை சோதனை செய்தனர்.