ஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார். ( சுலோகம் – ஆச்சரியம் )
( சஹாப்தீன் நானா )
நமது சிறிலங்காவில் யாருக்குமே, சாதாரண பொதுமக்கள் யாருக்குமே எதுவுமே புரியல.
புரிந்தாலும், அதை விரிவாக புரிஞ்சிக்க முடியல.
அரசியலும், அரசியல் வாதிகளும் என்ற வர்ணப்படம் இன்று சிறிலங்காவையும் தாண்டி
உலகம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கின்றது.
யார் நல்லவர் என்பதுதான் இந்தப்படத்தின் பெயர்.