கப்பல் சேவையை எதிர்பார்த்து பலர் தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர்.
தமிழக முகாம்களில் உள்ள அகதிகள் நாடு திரும்புதல் அதிகதித்துள்ள நிலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆண்கள்,15 பெண்கள் என 32 பேர் மதுரை விமான நிலையத்தில் இருந்து 17.2.17 அன்று மாலை 4.30 இற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் உதவியுடன் தாயகம் திரும்பினர். 1990 மற்றும் 2009 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்ற இவர்கள் சிவங்கை மாவட்டம் மூங்கில்ஊரணி,மதுரை மாவட்டம் உச்சப்பட்டி, ஆனையூர், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம், விருதுநகர் மாவட்டம் தாப்பாத்தி முகாம்களைச் சேர்ந்தவர்களாகும்.
(“மதுரை விமான நிலையத்தில் இருந்து அகதிகள் நாயகம் திரும்பினர்.” தொடர்ந்து வாசிக்க…)