‘சுரேஸுடனான தொடர்பு துண்டிப்பு’

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) செயற்பாட்டுக்கும் தனக்கும் உள்ள செயற்பாடுகளை தனது தனிப்பட்ட நலன் கருதி நிறுத்தியுள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

“சின்னக் கதைகளைத் தகர்த்தல்”

சாதியற்ற சமூகம் நோக்கி…
(கற்சுறா)

ஈழச் சாதியமைப்பும் அதன் பரவலாக்கம் குறித்தும் அது கட்டிக்
கொண்டு, வடிவமைத்துள்ள பின்னல் குறித்தும் பலர் எழுதியும்
பேசியும் வந்தாயிற்று. இங்கே நான் புதிதாகப் பேச ஒன்றுமில்லை.
மீள அதனைப் புதிய அனுபவங்களுடன் ஞாபகம் ஊட்ட எழுதும்
ஒரு கட்டுரையே இது.

திருகோணமலை மாவட்டத்துக்கு புதிய அரசியல் பாதையும் புதிய அரசியல் தலைமையும்

ஈழ அரசியல் வரலாற்றில் திருகோணமலைக்கு தனியிடம் உண்டு ஈழத்தின் தலை நகர் என்று பேசப் பட்ட போதும் இன்று வரை ஏமாற்றம் நிறைந்த ஒரு தளத்திலேயே அதன் அரசியல் பார்வை நகர்ந்து செல்கிறது.

கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும். உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன.

போக்கிடமற்றவர்களின் புதிய கூட்டணி

(புருஜோத்தமன் தங்கமயில்)
ஒரு வழியாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி, ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.

சே குவேரா

1967 ம் ஆண்டு அக்., 9ம் தேதி அவர் பொலிவியா நாட்டு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது உடன் இருந்த பெலிக்ஸ் ரோட்ரிகஸ் என்ற அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் அதிகாரி பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் : சே குவேராவின் கடைசி தருணங்கள் மிகவும் பரிதாபமாக இருந்தன. அவர் இருந்த அறைக்குள் சென்றேன். அவரின் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்டு இருந்தன. அவர் யாருடனும் பேச விரும்பாதது போல காணப்பட்டார். என்னை திமிரான பார்வையுடன் பார்த்தார்.

காணவில்லை

யாழ் பல்கலைக் கழகத்தில் ராக்கிங் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது என்று புலிகள் அமைப்பினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தமது முடிவை அறிவித்திருந்தனர். அப்படியிருந்தும் சில மாணவர்கள் ராக்கிங் செய்வதில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.

மாணவர்களை….., மக்களை…… முழுமையாக வெறுத்து, நிராகரிக்கும் போக்கை தவிர்ப்போம்.

(சாகரன்)

தற்போது உலகெங்கும் பேசு பொருளாக மாறியிருப்பது கொறனா வைரஸ் என்ற ஆரம்பிக்கப்பட்டு இன்று கோவிட் 19 (COVID-19) என உலக சுகாதார நிறுவனத்தால் புதிய பெயரிடப்பட்ட வைரஸ் காய்ச்சல் ஆகும்.

“உயிரை பறித்த முகநூல் அறிவுரை”

(விந்தணுக்கள் அதிகரித்தல் தொடங்கி எல்லா வகை புற்றுநோய்கள், சக்கரை வியாதி, ஆறாத புண்கள் மற்றும் மொட்டைத்தலையில் முடிவளர்த்தல் வரை Facebook சித்தர்கள் வழங்கிய மருத்துவ ஆலோசனையின் விளைவு )

By Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS, Post Graduate Diploma in Legal Medicine (DLM ), MD (Forensic Medicine):-