முதல் கோணல்!

கோத்தபாயா ராஜபக்சா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களில் எடுத்த நடவடிக்கைகள் நாட்டு மக்கள் மத்தியில் அவர்மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதன்மூலம் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அவர்மீது செய்யப்பட்டிருந்த அவதூறு பிரச்சாரம் கூட ஓரளவுக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் மறையத்தொடங்கி இருந்தது.

ஒட்டுமொத்த சமூகமும் கவலைப்பட வேண்டும்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பேட்டி

கற்றல் மோசம் என்றாலே அரசுப் பள்ளிகளை நோக்கிக் கை காட்டுவது நம் சமூகத்தின் மோசமான இயல்புகளில் ஒன்றாகிவிட்டது இன்று. தனியார் பள்ளிகளைக் காட்டிலும் எண்ணிக்கை அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் கற்றல் திறன் மோசம் என்றே வைத்துக்கொள்வோம். அரசுப் பள்ளிகளின் சூழல் தொடர்பில் ஆசிரியர்களிடம் யாரும் பேசுவதில்லை. அங்கே சூழல் என்ன? வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரிடம் உரையாடியதிலிருந்து…

அவுஸ்ட்விட்ச் 75: ஒடுக்கப்பட்டோரில் இருந்து ஒடுக்குவோராக…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. அந்தப் பக்கங்கள், அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம், தேசியவெறியாக மாறுகின்ற போது, நிகழக்கூடிய ஆபத்துகளையும் இனவெறி ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களையும் காட்டும் குறிகாட்டிகள் வரலாறெங்கும் உண்டு. அவற்றை, இன்று நாம் நினைவுகூரும் போது, அந்த இருண்ட பக்கங்களுக்கு இட்டுச் சென்ற காரணிகளையும் கவனமாய் மனத்தில் இருத்துதல் வேண்டும்.

இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம்


(எம்.எஸ்.எம். ஐயூப்)
சீனாவில் பெருமளவில் பரவி, தற்போது ஏனைய சில நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால் 2019-CoV என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரியதோர் ஊடகப் பரபரப்பு உருவாகி இருக்கிறது. இதில் நன்மையைப் போலவே, தீமையும் இருப்பதாகவே தெரிகிறது.

சுதந்திர தினம்

(Maniam Shanmugam)

பெப்ருவரி 04 இலங்கையர்கள் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான நாள். இதே தினத்தில் 1948 பெப்ருவரி 04ஆம் திகதி இலங்கை பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்றது. நாம் சுதந்திரம் பெற்று நாளையுடன் 72 வருடஙகள் பூர்த்தியாகின்றது.

காணாமல் போனவர்களின் கண்ணீர்

(தமிழ் நேசன்)
ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்பமுதல் இறுதிவரை இனப் படு கொலை, மற்றும் காணாமல் போனவர்கள் என்ற ஒரு பெரும் பட்டியலே உண்டு. அதில் எந்தக் காலத்தில் மட்டும் காணாமல் போனவர்களுக்கு தீர்வு காண விரும்புகிறீர்கள்.

இலங்கையை ஆட்டிப்படைக்கவுள்ள பொருளாதார நெருக்கடிகள்

(க. அகரன்)

ஆசியாவின் முத்து என்று அழைக்கப்பட்ட இலங்கையில், அடுத்தடுத்து வரப்பேகும் தேர்தல்களால், அதன் பொருளாதார நிலைமைகள் மாத்திரமின்றி, அரசியல் செயற்பாடுகளும் சமநிலையற்ற கொதிநிலைக்குள் அமிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளமைபற்றி எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

‘நிர்பயா’ தூக்கும் டெல்லி தேர்தலும்

(எம். காசிநாதன்)
இந்தியாவின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தல் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 70 சட்டமன்றத் தொகுகளில் நடைபெறும் அனல் பறக்கும் பிரசாரத்துக்கு மத்தியில் வெற்றி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கா அல்லது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கா என்ற எதிர்பார்ப்புக் கிளம்பி இருக்கிறது.

பாதை சேவை ஆரம்பம்…

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கைத்துறைக் கிராமத்திலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கான போக்குவரத்து இழுவைப் பாதை, இன்று (27) சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. திருகோணமலை ரொட்டரிக் கழகத்தின் 11 இலட்சம் ரூபாய் செலவில் இந்தப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

’லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கும்’

பொதுத் தேர்தலில், லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும் வட மத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண, வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலிப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறது எமக்கு வாக்களித்து மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்த அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்தார்.