இரண்டு மகன்களை பெற்றும் பற்றற்ற நிலை. இதில் காதல் திருமணம் வேறு. இந்த அம்மாக்கு ஆன்மீகமாவது மன சாந்தி கொடுக்கட்டும். கவிஞர் வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர். . இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். வைரமுத்து நாத்திகவாதி, பொன்மணி ஆத்திகவாதி. அண்மையில் ஆண்டாள் பற்றி பேசியது தவறு என்று பலர் கூறியபோது, பொன்மணியும் அவ்வாறே அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த கவிதை இதோ:
(“இரண்டு மகன்களை பெற்றும் பற்றற்ற நிலை…..” தொடர்ந்து வாசிக்க…)