இன்று கன்பொல்லை தியாகிகளின் 50 ஆவது நினைவுதினம்.

(12.02.1970 – 12.02.2020)

கன்பொல்லையில் வெடித்த குண்டுகளால் வடக்கு மாகாணமே அதிர்ந்தது. தமிழர் மத்தியில் தலைவிரித்தாடிய தீண்டாமைப் பேய் ஓடி ஒளிந்தது. விடுதலை பெற்று நிச்சாமம் போன்ற கிராமங்கள் நிமிர்ந்தது.