செருப்பு தைத்தவரின் மகனான

(Sutharsan Saravanamuthu)
செருப்பு தைத்தவரின் மகனான
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் இலிங்கன் February 12 இல் பிறந்தார், அவர்தான் ஜனநாயகம், மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது’ என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தந்த தலைவன் ஆவார்,அவருக்கு என் இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்!