எம்மவரின் விசுவாசம்

இன்று யாழ்ப்பாணம் கச்சேரி கேட்போர் கூடத்தில் போலீஸ் பொதுமக்கள் சந்திப்பு நடந்தது……அதின் போது கூட்டமைப்பின் மாகாணசபை அங்கத்தவர ஒருவர் கூறினாராம்…..புலிகளின் காலத்தில் குற்றங்கள் மிகவும் குறைவாக நடந்தது என்று மறைமுகமாக….அதற்கு ஒரு ASP பதிலளிக்கையில் …பயங்கரவாதிகள் போன்று விரும்பிய எல்லோரையும் கொலைசெய்தும்,,,,வழக்கு கணக்கு இல்லாமல் தண்டனை கொடுத்தும்….அதை விட யுத்த காலங்களில் நடந்தது போன்று விசாரணை இல்லாத விடயங்களை செய்ய முடியுமானால்???? 2 மணி நேரத்தில் இவைகளை அடக்க தம்மால் முடியும்…..ஆனால் ஒரு அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைய அப்படி தாங்கள் செய்ய முடியாது என்று….. அதை புரிந்துகொண்ட புலிகேசி திரும்ப கேள்வியே கேட்கவில்லையாம்….