கிழக்கில் அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

நாட்டில் நிலவும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியிலான அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டும் கந்தளாய் மற்றும் தெஹியத்தகண்டிய போன்ற கல்வி வலயங்களில் சில மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

மாணவர்களது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, முன் பாதுகாப்பு நடவடிக்கையாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.