கிழக்கில் அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

உடன் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வகையான பிரத்தியேக வகுப்புகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹாம்பத் பணிப்புரை வழங்கியுள்ளார்.