முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆலோசனையின் கீழ், T.ஸ்ரீதரன் தலைமையில் இயங்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி வடகிழக்கில் உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும். தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலையில் சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தியது.
தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலையில்
