திறந்த பொருளாதாரக் கொள்கையும் சேதாரமும்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இன்று இலங்கை எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடி உடனடி விளைவல்ல. அதற்கொரு நீண்ட வரலாறு இருக்கின்றது. குறிப்பாக 1977இல் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரத்தின் பங்கு பெரிது.