முள்ளிவாய்காலில் அரசியல் பேசுவதை தடைபோடும் அக்கா

நேற்று ஆர்ப்பாட்டம் போட்ட அக்கா ஆற்ற ஆள் என்று பாருங்கள்…. அங்க அனந்திய அரசியல் பேசவிட்டுட்டு இங்குவந்து சொல்லுறா யாரும் அரசியல் பேசக்கூடாதாம். இவர்கள்தான் மக்களாம்…முள்ளிவாய்க்காலில் மக்கள் சம்மந்தன் ஐயாவை திட்டித் தீர்தார்களாம்…இது ஊடகங்களின் செய்தி…நீங்களே தீர்மாணியுங்கள் மக்களா அல்லது இந்த மாணம்கெட்ட பிழைப்புகளா என்று….ஜனநாயகம் பற்றி அறிந்திராத அனந்தி போன்றவர்கள் ஜனநாயகத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஜனநாயக துஸ்பிரயோகம் செய்வது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கே வழிவகுக்கும்…இதை மக்கள் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல…