கப்பல் சேவை மீண்டும் ​ஆரம்பம்

இந்தியாவின் நாகையில் பகுதியிலிருந்து  இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ‘செரியாபாணி’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.